பக்கம்:அகமும் புறமும்.pdf/367: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|360 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|360 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
360 அகமும் புறமும்
யால் அவன் எதிர்பாராவிதமாகக் கடலுக்கு இரையாகி விட்டான்' என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ் மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்து விட்டான். அந்த்ப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுப்பி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.
யால் அவன் எதிர்பாராவிதமாகக் கடலுக்கு இரையாகி விட்டான்' என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ் மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்து விட்டான். அந்த்ப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுப்பி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.

"இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திர னுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ணமாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ள மாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்க மாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ளமாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்த லான் (இவ்வுலகம் இருக்கிறது)” என்ற பொருள்பட அப் பெருமகன் பாடுகிறான்.
"இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திர னுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ணமாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ள மாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்க மாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ளமாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்த லான் (இவ்வுலகம் இருக்கிறது)” என்ற பொருள்பட அப் பெருமகன் பாடுகிறான்.

உண்டால் அம்ம! இவ் வுலகம் - இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஒனத் தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்; துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சீப் புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழி.எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வுஇலர்; அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்குஎன முயலா நோன்தாள் பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.
உண்டால் அம்ம! இவ் வுலகம் - இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஒனத் தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்; துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சீப் புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழி.எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வுஇலர்; அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்குஎன முயலா நோன்தாள் பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.

* - (புறம்-182)
* - (புறம்-182)
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/367" இலிருந்து மீள்விக்கப்பட்டது