பக்கம்:அகமும் புறமும்.pdf/381: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
சி <b>{{rh|374 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
||
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
<b>{{rh|374 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
374 அகமும் புறமும் |
|||
பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ் வாறான வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதில்லை. |
பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ் வாறான வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதில்லை. |
||
எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது. |
எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது. |
||
யாஅம் இரப்பவை பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால் அருளும், அன்பும், அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
யாஅம் இரப்பவை பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால் அருளும், அன்பும், அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
||
(பரிபாடல் 5-80) |
(பரிபாடல் 5-80) |
||
என்று வேண்டியதாகத் தெரிகிறது. |
என்று வேண்டியதாகத் தெரிகிறது. |
||
இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச் சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுவ தாக அமைந்திருக்கிறது. |
இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச் சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுவ தாக அமைந்திருக்கிறது. |
||
சிவ விஷ்ணு வழிபட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பெளத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர். |
சிவ விஷ்ணு வழிபட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பெளத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர். |
||
தனி மனிதனுடைய சமய நம்பிக்கை தெய்வ, நம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்பொழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம். |
தனி மனிதனுடைய சமய நம்பிக்கை தெய்வ, நம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்பொழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம். |
||
எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம். |
எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம். |
||
இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பெளத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர். |
இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பெளத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர். |