பக்கம்:அகமும் புறமும்.pdf/334: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி <b>{{rh|||தமிழர் கண்ட அரசன் • 326}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
சி + மேலடி மாற்றம், விக்கிக்குறியீடுகள் |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 7: | வரிசை 7: | ||
பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்களனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாளி |
பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்களனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாளி |
||
(புறம்- 200) நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும், ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக் கொடுத்த பரந்த புகழையுடைய பாரி) |
(புறம்- 200)</poem> </b> நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும், ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக் கொடுத்த பரந்த புகழையுடைய பாரி)</poem> </b> |
||
என்று கபிலராலும், |
என்று கபிலராலும்,கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி னும்கொடுப் பார்இலை |
||
⚫ | |||
கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி னும்கொடுப் பார்இலை |
|||
⚫ | |||
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும் |
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும் |
||
(பழமொழி-361) |
(பழமொழி-361)</poem> </b> |