பக்கம்:அகமும் புறமும்.pdf/366: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி <b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 359}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
சி + மேலடி மாற்றம், விக்கிக்குறியீடுகள்
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 4: வரிசை 4:


நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.'
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.'
- (நற்றின-355)</poem> </b>

- (நற்றின-355)

நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி 'உண்க எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம், என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,
நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி 'உண்க எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம், என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,


வரிசை 12: வரிசை 10:


நாகரிகம் வேண்டு பவர்.'
நாகரிகம் வேண்டு பவர்.'
(குறள்-580)</poem> </b>

(குறள்-580)

என்று கூறுகிறார். மகாத்மா காந்தி’, ‘ஸாக்ரட்டிஸ்’ போன்றவர்களே நாகரிகம் உடையவர்கள்'என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.
என்று கூறுகிறார். மகாத்மா காந்தி’, ‘ஸாக்ரட்டிஸ்’ போன்றவர்களே நாகரிகம் உடையவர்கள்'என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.


வழுதி கூறுகிறான்
<b> {{larger|வழுதி கூறுகிறான்}} </b>


'கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், "இளம்பெரு' என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும் புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. கடலுள் மாய்ந்த என்ற அடைமொழி
'கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், "இளம்பெரு' என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும் புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. கடலுள் மாய்ந்த என்ற அடைமொழி
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/366" இலிருந்து மீள்விக்கப்பட்டது