பக்கம்:அகமும் புறமும்.pdf/377: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி <b>{{rh|370 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
சி + மேலடி மாற்றம், விக்கிக்குறியீடுகள் |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
ti.J.FT&öTöß}{6)]. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர். |
ti.J.FT&öTöß}{6)</poem> </b>]. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர். |
||
புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை சிறந்து விளங்கினர் என்பது சொல்லா மலே விளங்கும். |
புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை சிறந்து விளங்கினர் என்பது சொல்லா மலே விளங்கும். |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
தெய்வம், உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ |
தெய்வம், உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ |
||
(தொல்-பொருள். அகத்திணையியல்) |
(தொல்-பொருள். அகத்திணையியல்)</poem> </b> |
||
என்ற சூத்திரத்தால் உணரலாம். |
என்ற சூத்திரத்தால் உணரலாம். |
||
இதனோடு நில்லாமல் தெய்வத்தினும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. |
இதனோடு நில்லாமல் தெய்வத்தினும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. |
||