பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/105: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + பத்திகள் சீராக்கம் |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி||103}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
[குரிசில்-சீவகன்; உள்ளான்-நினையா தவனாய் விதி-ஊழ்வினை; வீற்றிருந்து-கவலையற்றிருந்து; மதிமுகம்-ஒரு வித்தை] எனறு பதிலிருக்கின்றாள். ஊழ்வினைப் பயனால் சீவகன் பலரை மணந்து கவலையின்றிக் காலங் கழிக்கின்றான் என்று அவள் அவர்கட்குக் கூறுகின்றாள். பின்னர் நந்தட்டன் தனக்கு அடிமைப்பட்டால், தான் சீவகனை அவனுக்குக் காட்டுவதாகக் கூறுகின்றாள். அவனும் எழுமையும் அடிமையாக இருப்பதாகக் கூறுகின்றான். உடனே காந்தருவதத்தை, |
|||
<poem>{{left_margin|3em|“மாண்டதோர் விஞ்சை யோதி |
|||
⚫ | |||
நீண்டது பெரிது மன்றி |
|||
நினைத்துழி விளக்கிற் றன்றே”<ref>2. சீவக சிந்தா-1709</ref>}}</poem> |
|||
[மாண்டது-மாட்சியை பட்டதாகிய; விஞ்சை-மந்திரம்; தைவந்திட்டாள்-தடவினாள்; நீண்டது பெரிதுமன்றி. சீவகன் காட்சியை நந்தட்டனுக்கு மிகவும் அறிய தல்லாததாக] |
|||
⚫ | |||
இங்கு ஓதிய விஞ்சை, <b>‘மதிமுகம்’</b> என்பது; இஃது ஒரு வித்தை. வித்தைகளுள் மகா வித்தை 500 உம் க்ஷூல்லக வித்தை 700-உம் விஞ்சையர்க்குரியன என்றும், மதிமுகம் என்பது அவற்றுள் க்ஷூல்லக வித்தையைச் சார்ந்தது என்றும் கூறுவர். இந்த வித்தை ‘ஆபோகினி’ என்று ஶ்ரீ புராணத்தில் கூறப்பெறுகின்றது. காந்தருவதத்தை ‘மதிமுகம்’ என்ற விஞ்சையை ஓதி மதிபோன்ற தன்முகத்தைத் தடவியவுடன், |
|||
<poem>{{left_margin|3em|“பொற்புடை யமளி யாங்கண் |
|||
"பொற்புடை யமளி யாங்கன் பூவணைப் பள்ளி மேலால் கற்பக மாலை வேய்ந்து - |
|||
பூவணைப் பள்ளி மேலால் |
|||
கற்பக மாலை வேய்ந்து |
|||
கருங்குழல் கைசெய் வானை' |
|||
கருங்குழல் கைசெய் வானை”<ref>3. சீவக சிந்தஈ.1710.</ref>}}</poem> |
|||
2. சீவக சிந்தா-1709, 3. சீவக சிந்தஈ.1710. |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rule|10em|align=left}} <references/> |