|
|
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை |
- | மெய்ப்பு பார்க்கப்படாதவை
| + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
|
{{rh|தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி||105}} |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
|
<poem>{{left_margin|3em|“நாடிய சொல் சுருதிநிகழ் நாவினான் |
|
தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி 105 |
|
|
|
சஞ்சயனும் நள்ளென் கங்குல் |
|
|
ஒடியொளித் திடுகதிரோன் உதிப்பதன்முன் |
|
⚫ |
விலோசனம்நீர் உகுப்ப எய்தி |
|
|
ஆடிமுகத் தரசினுக்கும் ஐயிருப |
|
|
தரசரையும் அளித்து வாழ்ந்து |
|
⚫ |
வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம் |
|
⚫ |
வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.”}}</poem><ref>4. வில்லி. பார. பதினெட்டாம் போர். பாடல்146:239 (ராஜம் பதிப்பு) </ref> |
|
|
|
|
|
|
[சுருதி-வேதம்; நள்ளென் கங்குல்-நடுஇரவு; விலோசனம் நீர்-கண்ணிர்; ஆடி முகத்து அரசு-திருதராட்டிரன்; சவுபலை-சுபலராசன் மகள் காந்தாரி.] |
|
"நாடிய சொல் சுருதிநிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் ஒடியொளித் திடுகதிரோன் உதிப்பதன்முன் |
|
|
|
|
|
|
⚫ |
என்ற பாடலால் அறிகின்றோம். இங்ஙணம் இருந்த இடத்திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் ‘தொலைக்காட்சி’ (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும்; இருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவுகண்டிருக்க வேண்டும். |
⚫ |
விலோசனம்நீர் உகுப்ப எய்தி ஆடிமுகத் தரசினுக்கும் ஐயிருப |
|
|
|
|
|
|
⚫ |
<b>இக்காலக் கவிதையில் </b> : புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் <b>‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ </b> காவியப் போக்கில் எழுதப் பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலையில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன், |
⚫ |
தரசரையும் அளித்து வாழ்ந்து வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.'" |
|
|
|
|
⚫ |
(சுருதி-வேதம்; தள்ளென்கங்குல்-நடுஇரவு; விலோசனம் நீர்-கண்ணிர்; ஆடி முகத்து அரசு-திருதராட்டிரன்; சவுபலை-சுபலராசன் மகள் காந்தாரி.) என்ற பாடலால் அறிகின்றோம். இங்ங்ணம் இருந்த இடத் திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சி களை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் தொலைக்காட்சி (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும்; இருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவுகண்டிருக்க வேண்டும். |
|
|
|
|
⚫ |
இக்காலக் கவிதையில் : புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ காவியப் போக்கில் எழுதப் பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலை யில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன், |
|
|
|
|
⚫ |
'ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது . |
|
|
|
|
|
|
⚫ |
<poem>{{left_margin|3em|“ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது |
|
நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில் |
|
நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில் |
|
⚫ |
{{float_right|போட்டால் }}}}</poem> |
|
|
|
|
|
|
- |
⚫ |
|
|
|
|
|
⚫ |
4. வில்லி. பார. பதினெட்டாம் போர். பாடல்146:239 (ராஜம் பதிப்பு) - |
|
|
|
|
|
அ.த-? |
|
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
|
{{rule|10em|align=left}} <references/> |
|
|
|
|
|
அ.த-7 |