பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/107: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி||105}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<poem>{{left_margin|3em|“நாடிய சொல் சுருதிநிகழ் நாவினான்
தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி 105
சஞ்சயனும் நள்ளென் கங்குல்
ஒடியொளித் திடுகதிரோன் உதிப்பதன்முன்
விலோசனம்நீர் உகுப்ப எய்தி
ஆடிமுகத் தரசினுக்கும் ஐயிருப
தரசரையும் அளித்து வாழ்ந்து
வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம்
வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.”}}</poem><ref>4. வில்லி. பார. பதினெட்டாம் போர். பாடல்146:239 (ராஜம் பதிப்பு)</ref>


[சுருதி-வேதம்; நள்ளென் கங்குல்-நடுஇரவு; விலோசனம் நீர்-கண்ணிர்; ஆடி முகத்து அரசு-திருதராட்டிரன்; சவுபலை-சுபலராசன் மகள் காந்தாரி.]
"நாடிய சொல் சுருதிநிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் ஒடியொளித் திடுகதிரோன் உதிப்பதன்முன்


என்ற பாடலால் அறிகின்றோம். இங்ஙணம் இருந்த இடத்திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் ‘தொலைக்காட்சி’ (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும்; இருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவுகண்டிருக்க வேண்டும்.
விலோசனம்நீர் உகுப்ப எய்தி ஆடிமுகத் தரசினுக்கும் ஐயிருப


<b>இக்காலக் கவிதையில்</b> : புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் <b>‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’</b> காவியப் போக்கில் எழுதப் பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலையில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன்,
தரசரையும் அளித்து வாழ்ந்து வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.'"

(சுருதி-வேதம்; தள்ளென்கங்குல்-நடுஇரவு; விலோசனம் நீர்-கண்ணிர்; ஆடி முகத்து அரசு-திருதராட்டிரன்; சவுபலை-சுபலராசன் மகள் காந்தாரி.) என்ற பாடலால் அறிகின்றோம். இங்ங்ணம் இருந்த இடத் திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சி களை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் தொலைக்காட்சி (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும்; இருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவுகண்டிருக்க வேண்டும்.

இக்காலக் கவிதையில் : புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ காவியப் போக்கில் எழுதப் பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலை யில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன்,

'ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது.


<poem>{{left_margin|3em|“ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்
நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்
{{float_right|போட்டால்}}}}</poem>


-
போட்டால்

4. வில்லி. பார. பதினெட்டாம் போர். பாடல்146:239 (ராஜம் பதிப்பு) -

அ.த-?
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>

அ.த-7
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/107" இலிருந்து மீள்விக்கப்பட்டது