பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/108: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|106||அறிவியல் தமிழ்}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<poem>{{left_margin|3em|மண்ணுலகக் காட்சிஎல்லாம் மற்றிங் கிருந்தபடி
Îðş அறிவியல் தமிழ்
கண்ணுக் கெதிரிலே காணலாம்.”<ref>5. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-வரி (45-49)</ref>}}</poem>


என்று வள்ளிக்குக் கூறுகின்றான். இந்த வரிகளைப் படிக்கும் நமக்கு வானொலியும் (Radio), தொலைக்காட்சியும் நினைவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானொலியை உணர்த்துவதாகவும், மற்றொரு மூலிகை தொலைக் காட்சியைக் குறிப்பதாகவும் நாம் கருதலாம்.
மண்ணுலகக் காட்சிஎல்லாம் மற்றிங் கிருத்தபடி


சீவகன் வரலாறும் பாரதமும் குப்பன்-வள்ளி சந்திப்பும் வெறும் கதைகள்; கற்பனை ஓவியங்கள். எனினும், அவற்றைப் புனைந்த கவிஞர்கள் தொலைவிலுள்ள காட்சிகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே காண்பதற்குரிய கருவியமைப்பினைப்பற்றிக் ‘கனவு’ கண்டிருக்கின்றனர் என்றாவது நாம் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? இங்ஙணம் கவிஞர்களிடம் தோன்றிய கற்பனைதான் நாளடைவில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகள் மூலம் புதுப்புனைவுகளாக (inventions) வடிவெடுத்தது என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. இவ்வாறு பண்டிருந்து இன்றுகாறும் மனிதன் தொலைக்காட்சியைப் பற்றிக் கண்ட கனவே இன்று அறிவியல் ஆய்வுகளால் நனவாகி உள்ளது. இன்று உலகெங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே கண்டு களிக்க முடிகின்றது.
கண்ணுக் கெதிரிலே காணலாம்." என்று வள்ளிக்குக் கூறுகின்றான். இந்த வரிகளைப் படிக்கும் நமக்கு வானொலியும் (Radio), தொலைக்காட்சியும் நினைவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானொலியை உணர்த்துவதாகவும், மற்றொரு மூலிகை தொலைக் காட்சியைக் குறிப்பதாகவும் தாம் கருதலாம்.

சீவகன் வரலாறும் பாரதமும் குப்பன்-வள்ளி சந்திப்பும் வெறும் கதைகள்; கற்பனை ஓவியங்கள். எனினும், அவற்றைப் புனைந்த கவிஞர்கள் தொலைவிலுள்ள காட்சிகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே காண்பதற் குரிய கருவியமைப்பினைப்பற்றிக் கணவு கண்டிருக் கின்றனர் என்றாவது நாம் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? இங்ங்ணம் கவிஞர்களிடம் தோன்றிய கற்பனை. தான் நாளடைவில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகள் மூலம் புதுப்புனைவுகளாக (inventions) வடிவெடுத்தது என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. இவ்வாறு பண்டிருந்து இன்றுகாறும் மனிதன் தொலைக்காட்சியைப் பற்றிக் கண்ட கனவே இன்று அறிவியல் ஆய்வுகளால் தனவாகி உள்ளது. இன்று உலகெங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே கண்டு களிக்க முடிகின்றது.

*"massasse"*****asgwrss -

5. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-வரி (45-49)
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/108" இலிருந்து மீள்விக்கப்பட்டது