பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/112: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|110|| அறிவியல் தமிழ்}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பித்தனே”<ref>8. மேற்படி 3:6</ref> “பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே”<ref>9. மேற்படி 3:7</ref> “பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே?”<ref>10. மேற்படி 3:8</ref> என்ற அவர்தம் வாக்கால் தன்னைப் ‘பித்தன்’ என்றும், ‘பேயன்’ என்றும் கூறிக்கொள்வதனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பத்தி நிலையை மெய்ப்பொருளியலார் ‘பத்தி யோகம்’ என்று பயன்படுத்தி அதனை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். இதனை,
110 அறிவியல் தமிழ்


<poem>{{left_margin|3em|“எமநியம ஆசனங்கள்
பித்தனே' "பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே" "பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே?' என்ற அவர்தம் வாக்கால் தன்னைப் பித்தன்' என்றும், பேயன்' என்றும் கூறிக்கொள்வதனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பத்தி நிலையை மெய்ப்பொருளியலார் பத்தி யோகம் என்று பயன்படுத்தி அதனை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். இதனை,
இயல்ஆவி புலனடக்கம்
தமதறியத் தாரணைகள்
தாரையறா நினைவொழுக்கம்
சமமுடைய சமாதிநலம்
சாதிப்பார்க்(கு) இலக்கு ஆகும்
அமரர்தொழும் அத்திகிரி
அம்புயத்தாள் ஆரமுதே. <ref>11. தேசிகப் பிரபந்தம்-254,</ref>}}</poem>


[தாரை அறா-இடைவிடாத; சாதித்தல்-அநுட்டித்தல் அம்புயத்தாள்-பெரிய பிராட்டியார்; ஆர் அமுது-அருளாளன்.]
"எமநியம ஆசனங்கள்


என்று விளக்குவர் வேதாந்த தேசிகர். இந்த எட்டு அங்கங்களையுடைய<ref>12. எட்டு அங்கங்களாவன: (i) யமம்.அகிம்சை, சத்தியம், திருடாமை, காமத்தை அடக்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (ii) நியமம்-தூய்மை, உள்ளதைக்கொண்டு மன நிறைவு பெறுதல்; விரதம தவம் முதலியன செய்தல்,எல்லாச் செயல்களையும் இறைவனிட</ref> பக்திநெறி வழியொழுகுவார்க்குப் பிராட்டிக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான்.
இயல் ஆவி புலனடக்கம் தமதறியத் தாரணைகள்

தாரையறா நினைவொழுக்கம் சமமுடைய சமாதிநலம்

சாதிப்பார்க்(கு) இலக்கு ஆகும் அமரர்தொழும் அத்திகிரி

அம்புயத்தாள் ஆரமுதே.’’’ (தாரை அறா-இடைவிடாத சாதித்தல்-அதுட்டித்தல் அம்புயத்தாள்-பெரிய பிராட்டியார்; ஆர் அமுது. அருளாளன்.)

என்று விளக்குவர் வேதாந்த தேசிகர். இத்த எட்டு அங்கங்களையுடைய' பக்திநெறி வழி

யொழுகுவார்க்குப் பிராட்டிக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான்.

8. மேற்படி 3:6

9. மேற்படி 3:7 10. மேற்படி 3:8

11. தேசிகப் பிரபந்தம்-254,

12. எட்டு அங்கங்களாவன: (i) யமம்.அகிம்சை, சத்தியம், திருடாமை, காமத்தை அடக்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (ii) நியமம்-துர்ய்மை, உள்ளதைக்கொண்டு மன நிறைவு பெறுதல்; விரதம தவம் முதலி:ன செய்தல்,எல்லாச் செயல்களையும் இறைவனிட
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/112" இலிருந்து மீள்விக்கப்பட்டது