பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/112: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + பத்திகள் சீராக்கம் |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|110|| அறிவியல் தமிழ்}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | பித்தனே”<ref>8. மேற்படி 3:6</ref> “பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே”<ref>9. மேற்படி 3:7</ref> “பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே?”<ref>10. மேற்படி 3:8</ref> என்ற அவர்தம் வாக்கால் தன்னைப் ‘பித்தன்’ என்றும், ‘பேயன்’ என்றும் கூறிக்கொள்வதனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பத்தி நிலையை மெய்ப்பொருளியலார் ‘பத்தி யோகம்’ என்று பயன்படுத்தி அதனை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். இதனை, |
||
110 அறிவியல் தமிழ் |
|||
<poem>{{left_margin|3em|“எமநியம ஆசனங்கள் |
|||
⚫ | |||
இயல்ஆவி புலனடக்கம் |
|||
⚫ | |||
⚫ | |||
சமமுடைய சமாதிநலம் |
|||
⚫ | |||
அமரர்தொழும் அத்திகிரி |
|||
⚫ | |||
⚫ | |||
"எமநியம ஆசனங்கள் |
|||
⚫ | என்று விளக்குவர் வேதாந்த தேசிகர். இந்த எட்டு அங்கங்களையுடைய<ref>12. எட்டு அங்கங்களாவன: (i) யமம்.அகிம்சை, சத்தியம், திருடாமை, காமத்தை அடக்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (ii) நியமம்-தூய்மை, உள்ளதைக்கொண்டு மன நிறைவு பெறுதல்; விரதம தவம் முதலியன செய்தல்,எல்லாச் செயல்களையும் இறைவனிட</ref> பக்திநெறி வழியொழுகுவார்க்குப் பிராட்டிக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான். |
||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
என்று விளக்குவர் வேதாந்த தேசிகர். இத்த எட்டு அங்கங்களையுடைய' பக்திநெறி வழி |
|||
யொழுகுவார்க்குப் பிராட்டிக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான். |
|||
8. மேற்படி 3:6 |
|||
9. மேற்படி 3:7 10. மேற்படி 3:8 |
|||
⚫ | |||
⚫ | |||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rule|10em|align=left}} <references/> |