பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/119: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|முத்தி நெறி ||117}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
[அனைந்த-பற்றிக் கிடக்கும்; வினை-பழவினை; அல்லல்-மனத்துன்பம்; பாவம்-இப்போது செய்யும் பாவம்; மிடைந்தவை-(ஆன்மாவை) மூடிக்கிடக்கின்றவை; மீண்டு. நீங்க; நுடங்கு இடையை-மெல்லிய இடையையுடைய சீதாப்பிராட்டியை.]
முத்தி நெறி 317


(அனைந்த-பற்றிக் கிடக்கும்; வினை-பழவினை; அல்லல்-மனத்துன்பம்; பாவம்-இப்போது செய்யும் பாவம்; மிடைந்தவை.(ஆன்மாவை) மூடிக்கிடக்கின்றவை; மீண்டு. நீங்க; நுடங்கு இடையை-மெல்லிய இடையையுடைய சீதாப்பிராட்டியை.j வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமாயின் சக்கர் வர்த்தித் திருமகனைச் சரணம் புகுதலே வழியாகும் என்ற குறிப்பினை இப்பாசுரத்தில் காணலாம்.
வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமாயின் சக்கர்வர்த்தித் திருமகனைச் சரணம் புகுதலே வழியாகும் என்ற குறிப்பினை இப்பாசுரத்தில் காணலாம்.


'வீடாக்கும் பெற்றி
<poem>{{left_margin|3em|“வீடாக்கும் பெற்றி
யறியாது மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டு
கொண்டுழல்வீர்!-வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத
முதற்பொருள்தான் விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா
யணன்.”<ref>23. நான்முகன் திரு-13</ref>}}</poem>


[வீடு-மோட்சம்; பெற்றி-உபாயம், வழி; கூடு-எலும்புக் கூடு; உழல்வீர்-திரிகின்றவர்களே, மெய்ப்பொருள்-இறைவன்; விண்ணவர்-நித்திய சூரிகள்]
வறியாது மெய்வருத்திக் கூடாக்கி நின்றுண்டு


என்ற பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எம்பெருமானைச் சித்தோபாயமாகக் காட்டுவதைக் காணலாம். பரமபத நாதனையே சரணமடைந்து உய்ந்து போகலாம் என்று குறிப்பிடுவதையும் உணரலாம். இதே ஆழ்வார் பிறிதோர் இடத்தில்,
கொண்டுழல்வீர்!-வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேத


<poem>{{left_margin|3em|“அடைக்கலம் புகுந்த என்னை
முதற்பொருள்தான் விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா
‘அஞ்சல்’ என்ன வேண்டுமே.”<ref> 24. திருசந்த விருத்தம்-92</ref>}}</poem>


[அஞ்சல்-பயப்படாதே]
யணன்.' (வீடு-மோட்சம்; பெற்றி-உபாயம், வழி; கூடு-எலும்புக் கூடு; உழல்வீர்-திரிகின்றவர்களே, மெய்ப்பொருள்-இறை வன்; விண்ணவர்-நித்திய சூரிகள்) என்ற பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எம்பெருமானைச் சித்தோபாயமாகக் காட்டுவதைக் காணலாம். பரமபத நாதனையே சரணமடைந்து உய்ந்து போகலாம் என்று குறிப்பிடுவதையும் உணரலாம். இதே ஆழ்வார் பிறிதோரி

'அடைக்கலம் புகுந்த என்னை

'அஞ்சல் என்ன வேண்டுமே.”* (அஞ்சல்-பயப்படாதே)

23. நான்முகன் திரு-13 24. திருசந்த விருத்தம்-92
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/119" இலிருந்து மீள்விக்கப்பட்டது