பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/120: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + பத்திகள் சீராக்கம் |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|118||அறிவியல் தமிழ்}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
என்று அருளிச் செய்துள்ளதையும் உணரலாம். திருமங்கை யாழ்வாரும், |
|||
“கூறா ஐவர் வருந்துகுமைக்கக் |
“கூறா ஐவர் வருந்துகுமைக்கக் |
||
குடிவிட் டவரைத் |
|||
⚫ | |||
விண்ணகர் மேயவனே!”<ref>26. பெரி. திரு. 6.2:7</ref> |
|||
[கூறு ஆ-பாகமாக: ஐவர்-ஐம்புலன்கள்; குகைக்க-இம்சிக்க குடிவிட்டவர்.இந்திரியங்கள்; தேறாது-நம்பாமல்] |
|||
⚫ | |||
என்று திரு விண்ணகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுகின்றார். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன; அவற்றை நம்பாமல் உன்னிடம் சரண்புகுகின்றேன்; காத்தருள்க” என்று வேண்டுவதைப் பாசுரத்தில் காண்க. இதே ஆழ்வார், |
|||
“கல்தேன் பாய்ந்தொழுகும் |
|||
⚫ | |||
அற்றேன் வந்தடைந்தேன் |
|||
அடியேனை யாட்கொண்டருளே.”<ref>26. பெரிய. திரு. 1:9:9 </ref> |
|||
[கல் தேன்-மலை முழைஞ்சுகளினின்றும் பெருகும் தேன்; கமலச் சுனை-தாமரைச் சுனை; அற்றேன்-உனக்கே அற்றுத் தீர்ந்தவன்] |
|||
⚫ | |||
என்று திருவேங்கட முடையானையும் சரணம் அடைதலைக் காணலாம். இவர் திருக்கண்ணபுரத்து எம்பெரு மானிடமும் சரணம் அடைந்தமையை “அம்மானை.... அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே”<ref> 27. பெரிய திரு. 8.9:2</ref> என்ற பாசுர அடியால் அறியலாகும். |
|||
26. பெரி. திரு. 5.2:? |
|||
26. பெரிய. திரு. 19: 27. பெரிய திரு. 8.9:2 |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rule|10em|align=left}} <references/> |