பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/120: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|118||அறிவியல் தமிழ்}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
118 அறிவியல் தமிழ் என்று அருளிச் செய்துள்ளதையும் உணரலாம். திருமங்கை யாழ்வாரும்,
என்று அருளிச் செய்துள்ளதையும் உணரலாம். திருமங்கை யாழ்வாரும்,


“கூறா ஐவர் வருந்துகுமைக்கக்
“கூறா ஐவர் வருந்துகுமைக்கக்
குடிவிட் டவரைத்
தேறா துன் அடைந் தேன் திரு
விண்ணகர் மேயவனே!”<ref>26. பெரி. திரு. 6.2:7</ref>


[கூறு ஆ-பாகமாக: ஐவர்-ஐம்புலன்கள்; குகைக்க-இம்சிக்க குடிவிட்டவர்.இந்திரியங்கள்; தேறாது-நம்பாமல்]
குடிவிட் டவரைத் தேறா துன் அடைந் தேன் திரு


விண்ணகர் மேயவனே!" (கூறு ஆ-பாகமாக: ஐவர்-ஐம்புலன்கள்; குகைக்க-இம் சிக்க குடிவிட்டவர்.இந்திரியங்கள்; தேறாது-நம்பாமல்.: என்று திரு விண்ணகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியம் பனைச் சரண் அடைந்து முறையிடுகின்றார். 'படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறி யுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்து கின்றன; அவற்றை நம்பாமல் உன்னிடம் சரன் புகு கின்றேன்; காத்தருள்க' என்று வேண்டுவதைப் பாகரத்தில் காண்க. இதே ஆழ்வார்,
என்று திரு விண்ணகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுகின்றார். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன; அவற்றை நம்பாமல் உன்னிடம் சரண்புகுகின்றேன்; காத்தருள்க” என்று வேண்டுவதைப் பாசுரத்தில் காண்க. இதே ஆழ்வார்,


கல்தேன் பாய்ந்தொழுகும்
“கல்தேன் பாய்ந்தொழுகும்
கமலச்சுனை வேங்கடவா!
அற்றேன் வந்தடைந்தேன்
அடியேனை யாட்கொண்டருளே.”<ref>26. பெரிய. திரு. 1:9:9 </ref>


[கல் தேன்-மலை முழைஞ்சுகளினின்றும் பெருகும் தேன்; கமலச் சுனை-தாமரைச் சுனை; அற்றேன்-உனக்கே அற்றுத் தீர்ந்தவன்]
கமலச்சுனை வேங்கடவா! அந்றேன் வந்தடைந்தேன்


அடியேனை யாட்கொண்டருளே." |கல் தேன்-மலை முழைஞ்சுகளினின்றும் பெருகும் தேன்; கமலச் சுனை-தாமரைச் சுனை; அற்றேன்-உனக்கே அற்றுத் தீர்ந்தவன்! என்று திருவேங்கட முடையானையும் சரணம் அடை தலைக் காணலாம். இவர் திருக்கண்ணபுரத்து எம்பெரு மானிடமும் சரணம் அடைந்தமையை "அம்மானை.... அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே' என்ற பாசுர அடியால் அறியலாகும்.
என்று திருவேங்கட முடையானையும் சரணம் அடைதலைக் காணலாம். இவர் திருக்கண்ணபுரத்து எம்பெரு மானிடமும் சரணம் அடைந்தமையை “அம்மானை.... அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே”<ref> 27. பெரிய திரு. 8.9:2</ref> என்ற பாசுர அடியால் அறியலாகும்.

26. பெரி. திரு. 5.2:?

26. பெரிய. திரு. 19: 27. பெரிய திரு. 8.9:2
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/120" இலிருந்து மீள்விக்கப்பட்டது