பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/120: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
என்று அருளிச் செய்துள்ளதையும் உணரலாம். திருமங்கை யாழ்வாரும், |
என்று அருளிச் செய்துள்ளதையும் உணரலாம். திருமங்கை யாழ்வாரும், |
||
“கூறா ஐவர் வருந்துகுமைக்கக் |
<poem>{{left_margin|3em|“கூறா ஐவர் வருந்துகுமைக்கக் |
||
குடிவிட் டவரைத் |
குடிவிட் டவரைத் |
||
தேறா துன் அடைந் தேன் திரு |
தேறா துன் அடைந் தேன் திரு |
||
விண்ணகர் மேயவனே!”<ref>26. பெரி. திரு. 6.2:7</ref> |
விண்ணகர் மேயவனே!”<ref>26. பெரி. திரு. 6.2:7</ref>}}</poem> |
||
[கூறு ஆ-பாகமாக: ஐவர்-ஐம்புலன்கள்; குகைக்க-இம்சிக்க குடிவிட்டவர்.இந்திரியங்கள்; தேறாது-நம்பாமல்] |
[கூறு ஆ-பாகமாக: ஐவர்-ஐம்புலன்கள்; குகைக்க-இம்சிக்க குடிவிட்டவர்.இந்திரியங்கள்; தேறாது-நம்பாமல்] |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
என்று திரு விண்ணகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுகின்றார். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன; அவற்றை நம்பாமல் உன்னிடம் சரண்புகுகின்றேன்; காத்தருள்க” என்று வேண்டுவதைப் பாசுரத்தில் காண்க. இதே ஆழ்வார், |
என்று திரு விண்ணகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுகின்றார். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன; அவற்றை நம்பாமல் உன்னிடம் சரண்புகுகின்றேன்; காத்தருள்க” என்று வேண்டுவதைப் பாசுரத்தில் காண்க. இதே ஆழ்வார், |
||
“கல்தேன் பாய்ந்தொழுகும் |
<poem>{{left_margin|3em|“கல்தேன் பாய்ந்தொழுகும் |
||
கமலச்சுனை வேங்கடவா! |
கமலச்சுனை வேங்கடவா! |
||
அற்றேன் வந்தடைந்தேன் |
அற்றேன் வந்தடைந்தேன் |
||
அடியேனை யாட்கொண்டருளே.”<ref>26. பெரிய. திரு. 1:9:9 </ref> |
அடியேனை யாட்கொண்டருளே.”<ref>26. பெரிய. திரு. 1:9:9 </ref>}}</poem> |
||
[கல் தேன்-மலை முழைஞ்சுகளினின்றும் பெருகும் தேன்; கமலச் சுனை-தாமரைச் சுனை; அற்றேன்-உனக்கே அற்றுத் தீர்ந்தவன்] |
[கல் தேன்-மலை முழைஞ்சுகளினின்றும் பெருகும் தேன்; கமலச் சுனை-தாமரைச் சுனை; அற்றேன்-உனக்கே அற்றுத் தீர்ந்தவன்] |