|
|
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை |
- | மெய்ப்பு பார்க்கப்படாதவை
| + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
|
|
⚫ |
|
|
|
|
|
⚫ |
எனக்கு ஒரு பெண் இருக்கிருள். பாடசாலைக்குப் போய் வருகிருள். அவளே ப்பற்றியும் அவளுடைய கல்வி யைப் பற்றியும்அடிக்கடி சிந்திப்பேன். அப்பொழுதெல்லாம் சில சந்தேகங்கள் தோன்றும் அவற்றை வாசகர்களிடம் கூறினுல் என் ஐயப்பாடுகள் நீங்கலாம் என்று எண்ணி எழுதுகிறேன். |
|
|
⚫ |
{{center|{{Xx-larger|<b>15. பெண் கல்வி </b>}}}} |
⚫ |
கமமுடைய பெண்களுக்குப் பாடசாலைகளில் தமிழ்ச் செய்யுட்கள் கற்றுக் கொடுக்கிருர்கள். அத்தகைய செய் யுட்பாடங்களுள் குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் ஒன்று. அதை வித்வான் பரீட்சையில் தேறிய ஆசிரியை அம்மையார் கற்றுக் கொடுக்கும் போது, |
|
|
|
|
|
கற்ருேர்க்குக் கல்விநலனே கலனல்லால் மற்ருேர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா, யாரே அழகுக்கு அழகு செய்வார். |
|
|
⚫ |
எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். பாடசாலைக்குப் போய் வருகிறாள். அவளைப்பற்றியும் அவளுடைய கல்வியைப் பற்றியும் அடிக்கடி சிந்திப்பேன். அப்பொழுதெல்லாம் சில சந்தேகங்கள் தோன்றும் அவற்றை வாசகர்களிடம் கூறினால் என் ஐயப்பாடுகள் நீங்கலாம் என்று எண்ணி எழுதுகிறேன். |
⚫ |
* H . H. H H H H. H■எனனும் செய்யுள் வகதவுடை அதை அவா எவவாறு கற பிப்பார் என்று எனக்கு விளங்குவதாயில்லை. |
|
|
|
|
|
—102– |
|
|
⚫ |
நம்முடைய பெண்களுக்குப் பாடசாலைகளில் தமிழ்ச் செய்யுட்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அத்தகைய செய்யுட்பாடங்களுள் குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் ஒன்று. அதை வித்வான் பரீட்சையில் தேறிய ஆசிரியை அம்மையார் கற்றுக் கொடுக்கும் போது, |
|
|
|
|
|
{{left_margin|3em|<poem>கற்றோர்க்குக் கல்விநலனே கலனல்லால் |
|
|
|
|
|
மற்றோர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற |
|
|
|
|
|
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா, யாரே |
|
|
|
|
|
அழகுக்கு அழகு செய்வார்.</poem>}} |
|
|
|
|
⚫ |
என்னும் செய்யுள் வந்தவுடன் அதை அவா எவ்வாறு கற்பிப்பார் என்று எனக்கு விளங்குவதாயில்லை. {{nop}} |
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): |
வரிசை 1: |
வரிசை 1: |
|
|
{{rh||—102–|}} |