பக்கம்:எனது பூங்கா.pdf/105: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
பெண்கல்வி |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{center|{{Xx-larger|<b>பெண்கல்வி</b>}}}}{{rule}} |
|||
⚫ | |||
⚫ | |||
அல்லது அவருக்குக் குருமகுருபரர் கூறுவதில் நம்பிக்கையில்லேயா? கைதான் அழகு செய்யும், கல்வி அழகு செய்யாது என்று எண்ணுகிறாரா? |
அல்லது அவருக்குக் குருமகுருபரர் கூறுவதில் நம்பிக்கையில்லேயா? கைதான் அழகு செய்யும், கல்வி அழகு செய்யாது என்று எண்ணுகிறாரா? |
||
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் |
<poem>{{left_margin|3em|கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் |
||
நிற்க அதற்குத் தக |
நிற்க அதற்குத் தக}}</poem> |
||
என்ற குறளை அவர் மறந்து விட்டாரோ? அன்றி அதுவும் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்று எண்ணி விட்டாரோ? கல்வியில்லாத பெண்கள் முகத்தில் காணப்படாமல் கல்விகற்றவர் முகத்தில் மட்டும் காணப்படும் தேஜசை விசேஷ தேஜசை - ஒளியை அவர் காணவில்லையோ? அந்த ஒளியே அவருக்கு அழகு தரும் என்பதை அறியாரோ? |
என்ற குறளை அவர் மறந்து விட்டாரோ? அன்றி அதுவும் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்று எண்ணி விட்டாரோ? கல்வியில்லாத பெண்கள் முகத்தில் காணப்படாமல் கல்விகற்றவர் முகத்தில் மட்டும் காணப்படும் தேஜசை விசேஷ தேஜசை - ஒளியை அவர் காணவில்லையோ? அந்த ஒளியே அவருக்கு அழகு தரும் என்பதை அறியாரோ? |