பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|<b>காவியப் பாவை</b>||}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

காவியப் பாவை

_ --
{{block_center|<poem>தாயைப் பழித்துரைத்தால்—நெஞ்சம்
தாயைப் பழித்துரைத்தால்-நெஞ்சம் தாங்கிட ஒப்பவில்லே நாயவன் என்றுமிழ-உணர்வு நாடிப் பெருகுதம்மா ! காயைக் கவர்ந்திடுவார்-நல்ல கனிச்சுவை தானுணரார் மாயச் சுமையுடலே-ஓம்பிட மானம் விலை பகர்வார்
தாங்கிட ஒப்பவில்லை
தோள்வலி மிக்கமையால்-எம்மைத் துாற்றினர் வட வேந்தர் வாள்வலி யாலவரை-வீழ்த்தி வாழ்ந்ததும் இந்த இனம் மாள்வது கண்டபினும்-பேதை மாந்தரும் துஞ்சுகின்ருர் 1 ஆள்வதும் எம்மொழியோ ?-இங்கே ஆண்மையும் செத்ததுவோ ?
நாயவன் என்றுமிழ—உணர்வு
20
நாடிப் பெருகுதம்மா !
காயைக் கவர்ந்திடுவார்—நல்ல
கனிச்சுவை தானுணரார்
மாயச் சுமையுடலே—ஓம்பிட
மானம் விலை பகர்வார்

தோள்வலி மிக்கமையால்—எம்மைத்
தூற்றினர் வட வேந்தர்
வாள்வலி யாலவரை—வீழ்த்தி
வாழ்ந்ததும் இந்த இனம்
மாள்வது கண்டபினும்—பேதை
மாந்தரும் துஞ்சுகின்றார்!
ஆள்வதும் எம்மொழியோ?—இங்கே
ஆண்மையும் செத்ததுவோ?</poem>}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||20|}}