பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|<b>காவியப் பாவை</b>||}}{{rule}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
|
|||
காவியப் பாவை |
|||
_ -- |
|||
{{block_center|<poem>தாயைப் பழித்துரைத்தால்—நெஞ்சம் |
|||
தாயைப் பழித்துரைத்தால்-நெஞ்சம் தாங்கிட ஒப்பவில்லே நாயவன் என்றுமிழ-உணர்வு நாடிப் பெருகுதம்மா ! காயைக் கவர்ந்திடுவார்-நல்ல கனிச்சுவை தானுணரார் மாயச் சுமையுடலே-ஓம்பிட மானம் விலை பகர்வார் |
|||
தாங்கிட ஒப்பவில்லை |
|||
தோள்வலி மிக்கமையால்-எம்மைத் துாற்றினர் வட வேந்தர் வாள்வலி யாலவரை-வீழ்த்தி வாழ்ந்ததும் இந்த இனம் மாள்வது கண்டபினும்-பேதை மாந்தரும் துஞ்சுகின்ருர் 1 ஆள்வதும் எம்மொழியோ ?-இங்கே ஆண்மையும் செத்ததுவோ ? |
|||
நாயவன் என்றுமிழ—உணர்வு |
|||
20 |
|||
நாடிப் பெருகுதம்மா ! |
|||
காயைக் கவர்ந்திடுவார்—நல்ல |
|||
கனிச்சுவை தானுணரார் |
|||
மாயச் சுமையுடலே—ஓம்பிட |
|||
மானம் விலை பகர்வார் |
|||
தோள்வலி மிக்கமையால்—எம்மைத் |
|||
தூற்றினர் வட வேந்தர் |
|||
வாள்வலி யாலவரை—வீழ்த்தி |
|||
வாழ்ந்ததும் இந்த இனம் |
|||
மாள்வது கண்டபினும்—பேதை |
|||
மாந்தரும் துஞ்சுகின்றார்! |
|||
ஆள்வதும் எம்மொழியோ?—இங்கே |
|||
ஆண்மையும் செத்ததுவோ?</poem>}} |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh||20|}} |