பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|<b>பாவையின் பாடல்</b>||}}{{rule}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
பாவையின் பாடல் |
|||
தாய்மொழியின்பால் |
தாய்மொழியின்பால் நல்லன்பு கொள்கவென நாப்பறை சாற்றி, மூவேந்தர் பெருமையினை முரசறைந்து, |
||
வணக்கமெனச் |
வணக்கமெனச் சொன்னால் வாய் நோகுமோ என வலிய குரலெழுப்பி, ஆண்டவன் வெறுத்தாரோ நமது |
||
அருமைத் தமிழை என்று அதட்டிக் கேட்டு, நல்லிசை பாடிச் சில ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் உலாப் |
அருமைத் தமிழை என்று அதட்டிக் கேட்டு, நல்லிசை பாடிச் சில ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் உலாப் போந்தனள் இக்காவியப் பாவை. |
||
அக்காலை, வணக்கம் என்ற சொற் கேட்டு வயிறெரிந்தவரும் உண்டு |
அக்காலை, வணக்கம் என்ற சொற் கேட்டு வயிறெரிந்தவரும் உண்டு; மன்னர் பெருமையை இன்னும் பாடுவதா என மனம் புழுங்கியவரும் உண்டு; தமிழென்ற ஒலி கேட்டுப் பிறமொழி வெறுப்பெனப் பேசியவரும் உண்டு. ஆயினும் வாயார மனமார வாழ்த்திய தமிழ் நெஞ்சங்களும் உண்டு.{{nop}} |
||
உண்டு. |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh||7|}} |