பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
உலகத்தார் தாழ்த்தினும் |
உலகத்தார் தாழ்த்தினும் வாழ்த்தினும் இப்பாவை தன் கருத்தினையே பாடுகிறாள்; அது அவள் இயல்பு. |
||
இரண்டாம் முறையாக |
இரண்டாம் முறையாக மீண்டும் உலா வருகிறாள் எழிலோடு புதிய பொலிவோடு. தமிழைப் புதிய முறையில் பாடி வருகிறாள் பாரதி கண்ணனைப் பாடிய பாணியைப்போல். அவள் குரலில் காதற் பாணியும் கேட்கும்; ஆடும் ஒலியும் ஆர்க்கும்; அறநெறி இசையும் கலக்கும். ஆடிப்பாடி அவளெழுப்பும் இசையில், அதனுள் பொதிந்து கிடக்கும் கருத்தில் தோய்ந்து தமிழகம் இன்பங் துய்ப்பதாக. |
||
⚫ | |||
அன்பளாவிய நன்றி உரியதாகுக. |
|||
⚫ | |||
முடியரசன் |
|||
⚫ | |||
⚫ | |||
19-3-61.}}{{larger|}}} {{block_right|முடியரசன்}} |