நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 333:
{{gap}}
¶ <small>இது தொல்காப்பிய மரபியல் 94-ஆம் நூற்பா. இங்கு ‘ஆசிரிய வசன’மாக எடுத்தாளப்பட்டுள்ளது.</small>
{{gap}}
வரி 344 ⟶ 345:
என்னுதலிற்றோவெனின், வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
{{gap}}
'''இதன்பொருள்:''' தொல்லாசிரியர் நூல்களின் பொருள் முடிபு முழுவதுமொத்து, வழி நூல் செய்வோன் முதனூல் உளதாகவும் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டிய விகற்பங்களையும் உடன்கூறி, அவ்விகற்பங்கள் உணர்வுடையோர் பலர்க்கும் ஒப்ப முடிந்தமையின, அழியாது உலகத்து நின்று நிலவும் மரபினையுடையது வழிநூலாம் என்றவாறு.
வரி 370 ⟶ 372:
‡<small>(மருமான் - மருமகன் (சகோதரியின் புதல்வன்). சங்கநூல்களில் இச்சொல் வழித்தோன்றலைக் குறிக்கும். இப்பொருளிலேயே இங்கு ஆளப்பெற்றுள்ளமையுங் கருதுக. 139-ஆம் நூற்பா பார்க்க)</small>
'''நூற்பா: 09'''
வரி 375 ⟶ 378:
:(வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உரிய சிறப்புவிதி)
:முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும்</FONT></B>{{green| || முன்னோர் நூலின் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்}}
:பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்- முன்னோரின்{{green| || பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்}}
:வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும்{{green| || வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்}}
:கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.{{green| || கூறு பழம் சூத்திரத்தின் கோள்.}}
|