நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 452:
நூல்கள் இக்குற்றம் சாராது வருதல் காண்க.
 
<small>'''குறிப்பு: 1. குன்றக் கூறல்:''' கருத்தை முழுவதும் விளக்கும் சொல் இல்லாமலும், தேவையான அளவு பொருள் முடிவுபெறாமலும் சொல்வது.
'''2. மிகைபடக் கூறல்:''' சொல்லையும் பொருளையும் மிகுதியாகக் கூறுதல்.
'''3. கூறியது கூறல்:''' சொன்னவற்றையே யாதொரு பயனும் இல்லாமல் மீண்டும் கூறுதல்.
'''4. மாறுகொளக் கூறல்:''' முன்பு சொன்னதற்கு மாறாகக் கூறுதல்.
''' 5. வழூஉச் சொல் புணர்த்தல்:''' குற்றம் பொருந்திய சிதைவுச் சொல்லையும், இழிந்த சொல்லையும் சேர்த்துக் கூறல்.
'''6. வெற்றெனத் தொடுத்தல்:''' வெறும் சொற்களைச் சேர்த்துக் கூறுதல்.
'''7. நின்று பயன் இன்மை:''' சொல்லிருந்தும் பயனில்லாது நிற்றல்.
'''8. மற்றொன்று விரித்தல்:''' கூறப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத மற்றவற்றை விரிவாகக் கூறுதல்.
'''9. சென்று தேய்ந்து இறுதல்:''' தொடங்கும் போது அளவாகத் தொடங்கிப் போகப் போகத் தேய்ந்து/குறைந்து முடிதல்.
'''10. நின்று பயன் இன்மை:''' சொல்லிருந்தும் அதனால் எந்தவொரு பயனும் இல்லாது அமைத்தல்.
 
நின்று பயனின்மை, வெற்றெனத் தொடுத்தல் என்பன ஒரே பொருளைத் தருவனவாம். ஆயினும் '''நின்று பயனின்மை''' என்பது ஒரு சொல்லின் மேலது, '''வெற்றெனத் தொடுத்தல்''' என்பது தொடர்மொழி மேலது.</small>
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது