அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
துவக்கம்
 
No edit summary
வரிசை 7:
| notes = ''[[w:ta:அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]] (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளம் திருக்கடையூராகும். ஒருபாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்''.}}
 
<table border="1">
<tr bgcolor="gray">
<th>எண்</th>
<th>பாடல்</th>
<th>கவிஞர் கண்ணதாசன் உரை</th>
<tr>
<td>காப்பு</td>
<td>
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை<br>
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற<br>
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-<br>
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு<br>
</td>
 
<td>
 
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு<br>
பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு<br>
விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும்<br>
எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.<br><br>
</td>
 
<tr>
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்<br>
<td>1</td>
<td>
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்<br>
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை<br>
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன<br>
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே<br>
</td>
 
<td>
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும்,<br> போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும்<br> மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என்<br> அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த<br> மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.<br><br>
</td>
</table>
 
 
 
 
 
 
 
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்<br>
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது