அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
<td>காப்பு</td>
<td>
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை <br>
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற <br>
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- <br>
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. <br>
</td>
<td>
வரிசை 27:
</td>
<tr>
<td>1:</td>
<td>
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்<br>
வரிசை 37:
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும்,<br> போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும்<br> மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என்<br> அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த<br> மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.<br><br>
</td>
</tabletr>
<td>2:</td>
 
<td>
 
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்<br>
 
 
 
 
 
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்<br>
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்<br>
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்<br>
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.<br>
</td>
 
<td>
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற<br> தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின்<br> கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும்,<br> கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே<br>
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற<br>
தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின்<br>
கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும்,<br>
கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே<br>
எனக்குத் துணை.<br><br>
</td>
 
<tr>
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு<br>
<td>3:</td>
<td>
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு<br>
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்<br>
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,<br>
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.<br>
</td>
 
<td>
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின்<br>
கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என்<br>
நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து<br>
கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத<br>
வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே<br>
எனக்குத் துணையாவாய்.<br><br>
</td>
 
<tr>
4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி<br>
<td>4:</td>
<td>
4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி<br>
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்<br>
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த<br>
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.<br>
</td>
 
<td>
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த<br> பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும்<br> இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும்<br>
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த<br>
பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும்<br>
இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும்<br>
நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.<br><br>
</td>
<tr>
</table>
 
 
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,<br>
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது