அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 83:
</td>
<tr>
<td>5:</tabletd>
<td>
 
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,<br>
 
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,<br>
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்<br>
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்<br>
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.<br>
</td>
 
<td>
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும்,<br>
நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால்<br>
வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே!<br>(
அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்)<br>
நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய<br>
தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல்<br>
கொண்டேன்.<br>
<br/td>
<tr>
 
<td>6:</td>
6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே<br>
<td>
6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே<br>
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-<br>
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே<br>
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.<br>
</td>
 
<td>
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின்<br> அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே!<br>
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின்<br>
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின்<br> அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே!<br>
செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும்<br>
அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!<br>
<br/td>
<tr>
 
<td>7:</td>
7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் <br>
<td>
7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் <br>
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,<br>
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்<br>
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.<br>
</td>
<td>
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!<br><br>
</td>
<tr>
</table>
 
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!<br><br>
 
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்<br>
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது