அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 176:
நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.<br>
</td>
<tr>
<td>11:</td>
<td>
வரி 190 ⟶ 191:
திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.<br>
</td>
<tr>
<td>12:</td>
<td>
வரி 204 ⟶ 206:
நான் செய்த புண்ணியம்தான் என்ன!<br>
</td>
<tr>
<td>13:</td>
<td>
வரி 219 ⟶ 222:
அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.<br>
</td>
<tr>
<td>14:</td>
<td>
வரி 233 ⟶ 237:
என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!<br>
</td>
<tr>
<td>15:</td>
<td>
வரி 246 ⟶ 251:
மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!<br>
</td>
<tr>
<td>16:</td>
<td>
வரி 258 ⟶ 264:
ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!<br>
</td>
<tr>
<td>17:</td>
<td>
வரி 271 ⟶ 278:
அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.<br>
</td>
<tr>
<td>18:</td>
<td>
வரி 283 ⟶ 291:
அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.<br>
</td>
<tr>
<td>19:</td>
<td>
 
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் <br>
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே <br>
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?- <br>
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. <br>
</td>
<td>
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! <br>
நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட <br>
மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் <br>
இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.<br>
</td>
<tr>
<td>20:</td>
<td>
</td>
<td>
</td>
<tr>
</table>
 
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
 
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.<br><br>
 
20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,<br>
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது