திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 45:
=== குறள் 454 (மனத்துளது) ===
<BR>
:<B>மனத்துளது போலக் காட்டி யொருவற்</B> <B> மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு <B>
:<B>கினத்துள தாகு மறிவு (04)</B> <B> இனத்து உளது ஆகும் அறிவு.<B>
<BR>
 
வரிசை 59:
<BR>
 
:<B>மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு </B> <B> =மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் <B>
:<B>மினந்தூய்மை தூவா வரும் (05).= </B> இனம் தூய்மை தூவா வரும்.<B>
<BR>
;இதன்பொருள்: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்;
வரிசை 72:
<BR>
<BR>
;:<B>மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு =</B> <B>மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு<B>
;<B>கில்லைநன் றாகா வினை (06)</B> = <B>இல்லை நன்று ஆகா வினை.<B>
<BR>
:இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
வரிசை 85:
<BR>
<BR>
;:<B>மனநல மன்னுயிர்க் காக்க மினநல</B> = <B> மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இனநலம் <B>
;<B>மெல்லாப் புகழுந் தரும் (07).</B> =<B> எல்லாப் புகழும் தரும். <B>
<BR>
;இதன்பொருள்: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;
வரிசை 98:
<BR>
<BR>
;:<B>மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் =</B> <B> மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு <B>
;:<B>கினநல மேமாப் புடைத்து (08) =</B> <B> இன நலம் ஏமாப்பு உடைத்து. <B>
<BR>
;இதன்பொருள்: மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
வரிசை 110:
<BR>
<BR>
;:<B>மனநலத்தி னாகு மறுமைமற் றஃது =</B> <B>மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃது <B>
;:<B>மினநலத்தி னேமாப் புடைத்து (09). =</B> <B>இன நலத்தின் ஏமாப்பு உடைத்து. <B>
<BR>
;இதன்பொருள்: மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
வரிசை 123:
<BR>
<BR>
;:<B>நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி =</B> <B>நல் இனத்தின் ஊங்குத் துணை இல்லை தீ இனத்தின் <B>
;:<B>னல்லற் படுப்பதூஉ மில் (10). =<B> </B> <B> அல்லல் படுப்பதூஉம் இல். <B>
<BR>
;இதன்பொருள்: நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;