திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 45:
=== குறள் 454 (மனத்துளது) ===
<BR>
:<B>மனத்துளது போலக் காட்டி யொருவற்</B> <B> மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு <B>
:<B>கினத்துள தாகு மறிவு (04)</B> <B> இனத்து உளது ஆகும் அறிவு.<B>
<BR>
வரிசை 59:
<BR>
:<B>மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு </B> <B> =மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் <B>
:<B>மினந்தூய்மை தூவா வரும் (05).
<BR>
;இதன்பொருள்: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்;
வரிசை 72:
<BR>
<BR>
;<B>கில்லைநன் றாகா வினை (06)</B>
<BR>
:இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
வரிசை 85:
<BR>
<BR>
;<B>மெல்லாப் புகழுந் தரும் (07).</B>
<BR>
;இதன்பொருள்: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;
வரிசை 98:
<BR>
<BR>
<BR>
;இதன்பொருள்: மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
வரிசை 110:
<BR>
<BR>
<BR>
;இதன்பொருள்: மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
வரிசை 123:
<BR>
<BR>
<BR>
;இதன்பொருள்: நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;
|