17,107
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
=== குறள் 454 (மனத்துளது) ===
<BR>
:<B>மனத்துளது போலக் காட்டி யொருவற்</B> <
:<B>கினத்துள தாகு மறிவு (04)</B> <
<BR>
<BR>
:<B>மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு </B> <
:<B>மினந்தூய்மை தூவா வரும் (05). </B> இனம் தூய்மை தூவா வரும்.<
<BR>
;இதன்பொருள்: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்;
<BR>
<BR>
:<B>மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு </B> <
;<B>கில்லைநன் றாகா வினை (06)</B> <
<BR>
:இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
<BR>
<BR>
:<B>மனநல மன்னுயிர்க் காக்க மினநல</B> <
;<B>மெல்லாப் புகழுந் தரும் (07).</B> <
<BR>
;இதன்பொருள்: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;
<BR>
<BR>
:<B>மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் </B> <
:<B>கினநல மேமாப் புடைத்து (08) </B> <
<BR>
;இதன்பொருள்: மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
<BR>
<BR>
:<B>மனநலத்தி னாகு மறுமைமற் றஃது </B> <
:<B>மினநலத்தி னேமாப் புடைத்து (09). </B> <
<BR>
;இதன்பொருள்: மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
<BR>
<BR>
:<B>நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி </B> <
:<B>னல்லற் படுப்பதூஉ மில் (10). <B> </B> <
<BR>
;இதன்பொருள்: நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;
|
தொகுப்புகள்