அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 610:
என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். <br>
இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும். <br>
</td>
<tr>
<td>41:</td>
<td>
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் <br>▼
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் <br>▼
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. <br> ▼
</td>
<td>
அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ <br>
சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து <br>
அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய<br>
திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம். <br>
</td>
<tr>
<td>42:</td>
<td>
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை <br>▼
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் <br>▼
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. <br>▼
</td>
<td>
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. <br>
உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. <br>
இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. <br>
அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! <br>
குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே! <br>
</td>
<tr>
<td>43:</td>
<td>
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் <br>▼
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை, <br> ▼
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே. <br>▼
</td>
<td>
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! <br>
பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! <br>
சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை <br>
அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! <br>
</td>
<tr>
<td>44:</td>
<td>
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், <br>▼
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம், <br>▼
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. <br>▼
</td>
<td>
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் <br>
(பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! <br>
</td>
<tr>
</table>
▲41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
▲கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
▲நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
▲பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
▲42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
▲வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
▲நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
▲வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.
▲43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
▲திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
▲புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
▲எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
▲44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
▲அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
▲இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
▲துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.
▲எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
|