அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 668:
</td>
<tr>
<td>45:</td>
</table>
<td>
 
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே <br>
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன் <br>
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? <br>
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. <br>
</td>
 
<td>
அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.
அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், <br>
 
தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் <br>
46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! <br>
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும். <br>
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
</td>
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
<tr>
 
<td>46:</td>
ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.
<td>
 
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர் <br>
47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு <br>
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.- <br>
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. <br>
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
</td>
 
<td>
அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!
ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய <br>
 
சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத <br>
48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. <br>
இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், <br>
அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். <br>
அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன். <br>
</td>
<tr>
<td>47:</td>
<td>
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் <br>
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம் <br>
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல் <br>
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. <br>
</td>
<td>
அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், <br>
உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள <br>
இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்! <br>
</td>
<tr>
<td>48:</td>
<td>
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் <br>
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
</td>
 
<td>
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, <br>
 
குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! <br>
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் <br>
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், <br>
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்! <br>
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
</td>
 
<tr>
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!
<td>49:</td>
 
<td>
50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட <br>
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, <br>
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-- <br>
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. <br>
 
</td>
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.
<td>
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! <br>
அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் <br>
கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். <br>
அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்! <br>
</td>
<tr>
<td>50:</td>
<td>
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச <br>
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு <br>
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று <br>
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே. <br>
</td>
<td>
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. <br>
நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, <br>
சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, <br>
மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். <br>
ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல். <br>
</td>
</table>
 
51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது