அகத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
* அகத்தியர் இயற்றிய நூல் அகத்தியம். [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D முச்சங்க வரலாற்றில்] வரும் நூல். இது தொல்காப்பியத்துக்கு முந்தியது. தொல்காப்பியப் பாயிரம் இதனை 'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி' எனக் குறிப்பிடுகிறது.
* அகத்தியனார் தொல்காப்பியருக்குப் பிந்தியவர். இவரது நூற்பாவில் வரும் தமிழ்திரி நிலம் பற்றிய பெயர்களை நோக்கும்போது இது தெளிவாகும்.
* தொல்காப்பியத்தில் இடைச்செருகல் நேர்ந்தது போல முதற்சங்க அகத்தியத்தில் இடைச்செருகல் நேர்ந்ததாக எண்ணிப் பார்க்கும் அளவுக்கு இதன் நூற்பாக்கள் உள்ளன.
* இந்த நூற்பாக்கள் நன்னூல் மயிலைநாதர் உரையிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நூற்பாக்கள் 'என்றார் அகத்தியனார்', 'என்பது அகத்தியம்' என்னும் உரைக்குறிப்புடன் முடிகின்றன.
* நூற்பாவின் இறுதியில் அடைப்புக் குறிக்குள் (-) குறிப்பிடப்பட்டுள்ள எண் நன்னூல் மயிலைநாதர் உரையில் எத்தனையாவது நூற்பாவுக்கு மேற்கோளாக அது தரப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.
 
1
==அகத்தியனார் செய்த அகத்திய நூற்பா==
 
இந்த நூற்பாக்கள்
''பெயரினும் வினையினும் பொழிமுதல் அடங்கும்'' <ref>நன்னூல் நூற்பா 130 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
:என்றார் அகத்தியனார்
:என்பது அகத்தியம்
என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.
===மொழிமுதல்===
''பெயரினும் வினையினும் பொழிமுதல் அடங்கும்'' <ref>நன்னூல் நூற்பா 130 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
;நூற்பா விளக்கம்
:பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் இரண்டில் மொழியானது அடக்கம்
 
===உரை இயல்பு===
2
 
<poem>
''வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் ''
''செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்''
''தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்''
''உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே'' <ref>நன்னூல் நூற்பா 258 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
</poem>
;நூற்பா விளக்கம்
:கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும், செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.
 
===ஒருமொழி===
3
 
<poem>
''பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே''
''அடிசில் பொத்தகம் சேனை அமைந்த''
''கதவம் மாலை கம்பலம் அனைய'' <ref>நன்னூல் நூற்பா 259 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
</poem>
;நூற்பா விளக்கம்
சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.
 
===தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்===
4
 
<poem>
''கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்''
"https://ta.wikisource.org/wiki/அகத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது