அகத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
* அகத்தியர் இயற்றிய நூல் அகத்தியம். [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D முச்சங்க வரலாற்றில்] வரும் நூல். இது தொல்காப்பியத்துக்கு முந்தியது. தொல்காப்பியப் பாயிரம் இதனை 'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி' எனக் குறிப்பிடுகிறது.
* அகத்தியனார் தொல்காப்பியருக்குப் பிந்தியவர். இவரதுஇத்தொகுப்பின் நான்காம் நூற்பாவில் வரும் தமிழ்திரி நிலம் பற்றிய பெயர்களை நோக்கும்போது இது தெளிவாகும்.
* தொல்காப்பியத்தில் இடைச்செருகல் நேர்ந்தது போல முதற்சங்க அகத்தியத்தில் இடைச்செருகல் நேர்ந்ததாக எண்ணிப் பார்க்கும் அளவுக்கு இதன் நூற்பாக்கள் உள்ளன.
* இந்த நூற்பாக்கள் நன்னூல் மயிலைநாதர் உரையிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நூற்பாக்கள் 'என்றார் அகத்தியனார்', 'என்பது அகத்தியம்' என்னும் உரைக்குறிப்புடன் முடிகின்றன.
வரிசை 45:
''அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்''
''பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த''
''பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்'' <ref>நன்னூல் நூற்பா 272 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
</poem>
;நூற்பா விளக்கம்
இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.
====* திரிசொல் வழங்கும் நிலம்====
# கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்
# சிங்களம்
வரிசை 65:
# குன்றம் என்பன
# குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்கள்
====* ''செந்தமிழ் நிலம்====''
* சேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)
* இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)
வரிசை 71:
ஆக மொத்தம் 15 நாடுகள்
 
5
===வேற்றுமை 7 என்பது 8 ஆனது===
 
<poem>
''ஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை''
''வேறுஎன விளம்பான் பெயரது விகாரமென்று''
''ஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்''
''இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்'' <ref>நன்னூல் நூற்பா (290) [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
</poem>
;நூற்பா விளக்கம்
:தமிழில் வேற்றுமை 7 என்று ஒரு இலக்கணப் புலவன் ஓதினான். எட்டாம் வேற்றுமையைப் பெயர்(எழுவாய்) வேற்றுமையின் திரிபு என அவன் கொண்டான். இது ஒரு வகை. இந்திரன் என்பவன் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமை என்றான்.
 
6
===முதல் வேற்றுமை===
 
<poem>
''வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்''
''பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே'' <ref>நன்னூல் நூற்பா (294 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
வரி 100 ⟶ 102:
|}
 
7
===மூன்றாம் வேற்றுமை===
 
<poem>
''ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்''
''சாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே'' <ref>நன்னூல் நூற்பா (296 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
:வேற்றுமை உருபை இவர் வேற்றுமைத் தனு என்கிறார். ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமைத் தனு.
 
8
===ஆறாம் வேற்றுமை===
 
<poem>
''ஆறன் உருபே அது ஆது அவ்வும்''
''வேறொன்று உரியதைத் தனக்குரிய தையென''
''இருபாற் கிழமையின் மருவுற வருமே''
''ஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை'' <ref>நன்னூல் நூற்பா (299 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
:அது, ஆது, உ - ஆகியவை ஆறாம்வேற்றுமை உருபுகள். வேறொன்றுக்கு உரியது, தனக்கு உரியது என இரு பாங்கில் வரும். ஆண்பால், பெண்பார், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பாலிலும் பொருந்தி வரும்.
 
9
===முற்றின்பொழி===
 
<poem>
''மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்''
''முற்றி நிற்பன முற்றின் மொழியே'' <ref>நன்னூல் நூற்பா (322 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
வரி 133 ⟶ 138:
:: செய்தன (அவை)
 
10
===மாரைக்கிளவி===
 
<poem>
''காலமொடு கருத வரினும் மாரை''
''மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே'' <ref>நன்னூல் நூற்பா (328 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
: செய்ம்மார் வந்தார் (இதில் செய்ம்மார் என்பது எதிர்காலத்தை மட்டும் உணர்த்தும் என்பது அகத்தியனார் கருத்து)
 
11
===முற்றுச்சொல்===
 
<poem>
''முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்''
''முற்றுச்சொல் என்னும் முறைமையில் திரியா'' <ref>நன்னூல் நூற்பா (332 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
வரி 150 ⟶ 157:
:உண்கும் வந்தேம் (உண்டோம் வந்தோம்)
 
12
===பெயரெச்சம்===
 
<poem>
''காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது''
''பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே'' <ref>நன்னூல் நூற்பா (339 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
;நூற்பா விளக்கம்
:செய்த பொருள் (இதில் இறந்தகாலமும், செய்தல் வினையும் தோன்றின. செய்த்து அவனா, அவளா, அவரா எனத் தெரியவில்லை. எனவே பால் தோன்றவில்லை. இவ்வாறு வருவது பெயரெச்சம்)
:செய்கின்ற பணி, செய்யும் கை என்றெல்லாம் பிற காலத்தோடும், பெயரோடும் ஒட்டிக்கோள்க.
</poem>
 
===வினையெச்சம்===
13
 
<poem>
''காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது''
''வினைகொள் ளும்மது வினையெச் சம்மே'' <ref>நன்னூல் நூற்பா (341 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
:செய்து வந்தான்
 
14
===முற்றுமொழி===
 
<poem>
''எனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்''
''நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே''
''வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்''
''பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படியே'' <ref>நன்னூல் நூற்பா (354 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
வரி 178 ⟶ 189:
:நல்ல சிறிய அழகிய பறவை (பெயரெச்சங்கள் அடுக்கி வந்தன)
 
15
===பால் மயக்கம்===
 
<poem>
''கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி''
''நின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்''
''காணா ஐயமும் பல்லோர் படர்க்கை'' <ref>நன்னூல் நூற்பா (377 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
வரி 188 ⟶ 200:
:ஊன் துவை கறி சோறு உண்டு வருந்தும் தொழில் <ref>புறநானூறு 14</ref> (கடிக்கும் ஊன்,நக்கும் துவையல். கொறிக்கும் கறி, தின்னும் சோறு ஆகியவை உண்ணல் என்னும் பொதுவினையைக் கொண்டு முடிந்தன)
 
16
===முதுமறை நெறி===
 
<poem>
''உலக வழக்கமும் ஒருமுக் காலமும்''
''நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான்'' <ref>நன்னூல் நூற்பா (381 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
:உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி
 
===அடுக்குத்தொடர்===
17
 
<poem>
''அசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்''
''இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும்'' <ref>நன்னூல் நூற்பா (394 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>)
</poem>
;நூற்பா விளக்கம்
வரி 204 ⟶ 219:
:போ போ போ (பொருண்மொழி)
:பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ (இசைநிறை)
==கருவிநூல்==
==அடிக்குறிப்பு==
"https://ta.wikisource.org/wiki/அகத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது