திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
 
 
==குறள் 473 (உடைத்தம்)==
 
<B>உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி</B><FONT COLOR="RED">உடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி </FONT>
 
<B></B>யிடைக்கண் முரிந்தார் பலர். (03)<FONT COLOR="RED">இடைக்கண் முரிந்தார் பலர். </FONT>
 
 
;இதன் பொருள்: உடைத் தம் வலி அறியார்= கருத்தாவாதலை உடைய தம் வலியின் அளவு அறியாதே; ஊக்கத்தின் ஊக்கி= மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர்= அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
 
 
;விளக்கம்: உடைய என்பது, அவாய் நின்றமையின், செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவுடையோர் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சிநின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
==பார்க்க:==