திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
 
'''அதிகார முன்னுரை:'''
:அஃதாவது, அரசன் தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல். வினைசெய்வாரைக் கூறி ஏனைச் சுற்றம் கூறுகின்றார் ஆகலின், இது தெரிந்துவினையாடலின் பின் வைக்கப்பட்டது.
 
==குறள் 521 (பற்றற்ற)==