திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
 
 
;இதன்பொருள்: அளவளாவு இல்லாதான் வாழ்க்கை= அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக் கொடு இன்றி நீர் நிறைந்தற்று= குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சு கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவதாகலின், அளவளாவு எனபது ஆகுபெயர். வாழ்க்கை யென்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. நிறைதல் என்னும் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றமில்லாதவன் செல்வங்கள் தாங்குவார் இன்மையிற் புறத்துப் போம் என்பதாம்.
;உரைவிளக்கம்:
 
==குறள் 524 (சுற்றத்தாற்)==