திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 99:
 
 
;இதன்பொருள்: காக்கை கரவா கரைந்து உண்ணும்= காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி, மறையாது இனத்தை அழைத்து அதனோடும்கூட உண்ணாநிற்கும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள= சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வமுடைமையும் முதலாயின. எச்சவும்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். அப்பெற்றித்தாய இயல்பென்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.
;உரைவிளக்கம்:
 
==குறள் 528 (பொதுநோக்கான்)==