திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 91:
 
 
;இதன்பொருள்: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின்= அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அது ஒப்பது இல்= அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: வினைசெய்வார், சுற்றத்தார் என்னும் தம்பாலார்கண்ணும் ஒப்பவேண்டுதலின் 'யார்மாட்டும்' என்றும், தாம் பெருகிய ஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்பவேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்பவேண்டுதலின், 'வழுக்காமை' என்றும் கூறினார். 'வாயின்' என்பது முதனிலைத் தொழிற்பெயர் அடியாகவந்த வினையெச்சம். வாய்த்தல்- நேர்படுதல்.
;உரைவிளக்கம்:
 
==குறள் 537 (அரியவென்)==