திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 85:
;உரைவிளக்கம்: எனவே இவை இரண்டும் வெருவந்த செய்தல்ஆயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படா என்பது பற்றிப் "பேஎய் கண்டன்னதுடைத்து" என்றார். காணுதல்- தன்வயமாக்குதல்.
 
==குறள் 566 (கடுஞ்சொல்லன்)==
 
 
<B>கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ</B><B><FONT COLOR="CYAN">கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்</FONT>
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT>
 
<B>நீடின்றி யாங்கே கெடும். (06)</B><B><FONT COLOR="CYAN">நீடு இன்றி ஆங்கே கெடும்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: கடும் சொல்லன் கண் இலன் ஆயின் = அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலன் ஆயின்; நெடுஞ் செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் = அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: "வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூதுபொருள்<B>ஈட்டங்கட் காமமோ டேழு" எனப்பட்ட விதனங்களுட் கடும் சொல்லையும், மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகுபெயர். இவை செய்தபொழுதே கெடும் சிறுமைத்துஅன்று ஆயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்- நீட்டித்தல்.
 
==குறள் 567 ()==