திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 137:
;உரைவிளக்கம்: பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின் தமியனாய்த் தானும் வெருவி, அப்பகை வயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.
 
==குறள் 570 (கல்லார்ப்)==
 
<B>கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல</B><B><FONT COLOR="CYAN">கல்லார்ப் பிணிக்கும் கடும்கோல் அதுவல்லது</FONT>
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT>
 
<B>தில்லை நிலக்குப் பொறை. (10)</B><B><FONT COLOR="CYAN">இல்லை நிலக்குப் பொறை.</FONT></B>
 
 
;இதன்பொருள்: கடுங்கோல் கல்லார்ப்பிணிக்கும்= கடுங்கோலனாய அரசன் நீதிநூன் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அதுவல்லது நிலக்குப் பொறை இல்லை= அக்கூட்டம்அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
;உரைவிளக்கம்: கடுங்கோல் என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின் 'கல்லார்ப்பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பாகலின் நிலத்திற்குப் பொறை 'அதுவல்லது இல்லை' என்றும் கூறினார். 'நிலக்கு' என்பது செய்யுள்விகாரம். இதனால் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.
 
==பார்க்க:==