திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 69:
;உரைவிளக்கம்: 'அசைவின்'மை இடுக்கண் முதலியவற்றால் தளராமை. வழிவினவிச் சென்று சார்வார்போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார்.
 
:எய்திநின்ற பொருளினும், அதற்குக் காரணமாய 'ஊக்கம்' சிறந்தது என்பது இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.
 
 
 
==குறள் 595 (வெள்ளத்தனை)==