திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 52:
 
 
;இதன்பொருள்: பொருள் என்னும் பொய்யா விளக்கம்= பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்= தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகையென்னும் இருளைக் கெடுக்கும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றிப் பொய்யாவிளக்கம் என்றும், ஏனை விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற எண்ணிய தேயத்துச் சென்று என்றும் கூறினார். ஏகதேச உருவகம்.
;உரைவிளக்கம்:
:இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.
 
===குறள் 754 (அறனீனும் ) ===