திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/81.பழைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 86:
 
 
<FONT COLOR=" #307D7E" >'''தொடரமைப்பு:'''நோ தக்க நட்டார் செயின், பேதைமை ஒன்றோ பெருங்கிழமை ஒன்றோ என்று உணர்க.</big></FONT>
 
 
;இதன்பொருள்: நோதக்க நட்டார் செயின்= தாம் வெறுக்கத்தக்கனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க= அதற்குக்காரணம் ஒன்றிற் பேதைமை யென்றாதல், ஒன்றின் மி்க்கஉரிமை என்றாதல் கொள்க.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம்மியல்பான் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும். இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதம்கொண்டார் என்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒறறுமைமிகுதிபற்றி அவரின் வந்தது என்றாதல் கொள்வது அல்லது, அன்பின்மை என்று கொள்ளப்படாது என்பதாம். கெடும்வகை செய்யின் அதற்குக்காரணம் இதனான் கூறப்பட்டது.
;உரைவிளக்கம்:
 
===குறள் 806(எல்லைக்கணி ) ===