திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/81.பழைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 139:
 
 
;இதன்பொருள்: கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு= நட்டார்செய்த பிழையைத் தாமாகவே அன்றிப் பிறர்சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செய்யின் நாள்= அவர் பிழைசெய்வாராயின், அது பயன்பட்ட நாளாம்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: பிழையாவன சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை, அஞ்சாமை முதலியன. கேட்டல்- உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய்க் கேளாத என்னும் எச்சத்திற்கு முடிபு ஆயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாள்அல்லவாயின. இதனான் பிழைபொறுத்தல் சிறப்புக் கூறப்பட்டது.
;உரைவிளக்கம்:
 
===குறள் 809(கெடாஅவழி ) ===