திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
"{{தலை | தலைப்பு = திருவிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்க்கை
 
வரிசை 3:
| எழுத்தாளர் = கிறித்தவ சமய நூல்
| பாகம் = பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995
| முந்தியபக்கம் = [[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 57 முதல் 68 வரை|எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 57 முதல் 68 வரை]]
| அடுத்தபக்கம் = [[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 911 முதல் 1013 வரை|எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 911 முதல் 1013 வரை]]
| குறிப்புகள் =
}}
 
[[Image:Timna Tabernacle 3.jpg|thumb|"முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும் மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன. அத்திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் 'தூயகம்' என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், "திருத்தூயகம்" என்னும் கூடாரம் இருந்தது. அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன." (எபிரேயர் 9:1-4)]]
[[Image:Meeting of abraham and melchizadek.jpg|thumb|"இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார். ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள். இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை; இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர்." (எபிரேயர் 7:1-3)]]
 
<div style="text-align:center">
==எபிரேயர் (Hebrews)==
<big>'''அதிகாரங்கள் 79 முதல் 810 வரை</big>
</div>
 
==அதிகாரம் 79==
===மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாடு===
===தலைமைக்குரு மெல்கிசதேக்கின் மேன்மை===
 
<br>1 முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும்
<br>1 இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு.
<br>மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன.
<br>இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது
<br>2 அத்திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
<br>ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார்.
<br>அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன.
<br>2 ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும்
<br>இவ்விடத்திற்குத் 'தூயகம்' என்பது பெயர். [1]
<br>பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார்.
<br>3 இரண்டாம் திரைக்குப் பின், "திருத்தூயகம்" என்னும் கூடாரம் இருந்தது. [2]
<br>நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள்.
<br>4 அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த
<br>மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள். [1]
<br>உடன்படிக்கைப் பேழையும் இருந்தன.
<br>3 இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை;
<br>இப்பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும்
<br>இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை.
<br>ஆரோனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. [3]
<br>இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.
<br>5 பேழையின்மேலே மாட்சிமிகு கெருபுகள்
<br>இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டுக் கொண்டிருந்தன.
<br>இவை பற்றி இப்போது விரிவாய்க் கூற இயலாது. [4]
 
<br>6 இவை இவ்வாறு அமைந்திருக்க,
<br>4 நம் குலமுதல்வர் ஆபிரகாமே
<br>குருக்கள் தங்கள் வழிபாட்டுப் பணிகளை நிறைவேற்ற
<br>தாம் போரில் கைப்பற்றிய பொருள்களுள் பத்தில் ஒரு பகுதியை
<br>முன்கூடாரத்தில் மட்டுமே எப்போதும் நுழைவார்கள். [5]
<br>இவருக்கு அளித்தார் என்றால் இவர் எத்துணை பெரியவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
<br>7 இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார்.
<br>5 லேவியின் குலத்தவருள் குருத்துவப் பணி ஏற்பவர்கள்
<br>அப்போது அவர் தமக்காகவும் மக்கள் அறியாமையால் செய்த பிழைக்காகவும்
<br>மக்களிடமிருந்து திருச்சட்டப்படி பத்தில் ஒரு பங்கு பெற வேண்டும் என்ற ஒரு கட்டளை உண்டு.
<br>இரத்தத்தைக் கொண்டு போய்ப் படைப்பார். [6]
<br>அம்மக்கள் ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர் சகோதரிகளாயிருந்தும்
<br>8 மேற்கூறியவற்றின்மூலம் தூய ஆவியார்,
<br>அவர்களிடமிருந்தும் இதைப் பெறுகின்றனர். [2]
<br>முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை,
<br>6 ஆனால், அவர்களுடைய தலைமுறையைச் சாராத மெல்கிசதேக்கு
<br>தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை
<br>ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றார்.
<br>என்பதைக் காட்டுகிறார்.
<br>வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே அவர் ஆசி அளித்தார்.
<br>9 இக்கூடாரம் இக்கால நிலையைச் சுட்டிக் காட்டுகிறது.
<br>7 பெரியோர் சிறியோருக்கு ஆசி அளிப்பதே முறை.
<br>ஏனெனில் இக்காலத்தில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும்
<br>இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.
<br>வழிபடுகிறவரின் மனச்சான்றை நிறைவுக்குக் கொண்டுவர இயலாதனவாகும்.
<br>8 மேலும் பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்;
<br>10 இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே.
<br>மெல்கிசதேக்கோ, "வாழ்பவர்" எனச் சான்றுபெற்றவர்.
<br>உண்பது பற்றியும் குடிப்பது பற்றியும்
<br>9 அன்றியும், பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியும் கூட,
<br>பல்வேறு வகையான தூய்மைப்படுத்தும் சடங்குகள் பற்றியும் எழுந்த இவை
<br>ஆபிரகாமின் வழி, பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார் என்று சொல்லலாம்.
<br>சீரமைப்புக் காலம் வரைதான் நீடிக்கும்.
<br>10 ஏனெனில், மெல்கிசதேக்கு ஆபிரகாமை எதிர்கொண்டபோது,
<br>லேவி தம் மூதாதையாகிய ஆபிரகாமுக்குள் இருந்தார் எனலாம்.
 
<br>11 ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார்.
<br>11 லேவியரின் குருத்துவமுறை வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள்.
<br>அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன.
<br>அதன் வழியாக அவர்கள் நிறைவு அடையக்கூடுமாயின்,
<br>அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது.
<br>ஆரோனின் முறையிலன்றி மெல்கிசதேக்கின் முறையில்
<br>அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல;
<br>வேறொரு குருவை ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன?
<br>அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.
<br>12 ஏனெனில் குருத்துவமுறை மாற்றம் அடையும்போது,
<br>12 அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள்,
<br>திருச்சட்டமும் கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் அல்லவா?
<br>கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே.
<br>13 இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ,
<br>அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று
<br>அவர் வேறொரு குலத்தைச் சேர்ந்தவர்.
<br>எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.
<br>அக்குலத்தைச் சேர்ந்த எவருமே பலிபிடத்தில் பணி செய்யத் தம்மை அர்ப்பணித்தது இல்லை.
<br>13 வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும்
<br>14 நம் ஆண்டவர் யூதாவின் குலத்தில் தோன்றினார் என்பது தெளிவாகத் தெரிந்தது தானே?
<br>கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது,
<br>குருக்களைப் பற்றிப் பேசியபோது,
<br>சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். [7]
<br>மோசே அக்குலத்தைக் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை.
<br>14 ஆனால் கிறிஸ்துவின் இரத்தம்,
<br>வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு,
<br>சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து
<br>நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது!
<br>ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே
<br>கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.
 
<br>15 இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார்.
===மெல்கிசதேக்கைப் போன்ற மற்றொரு குரு===
<br>கடவுளால் அழைக்கப்பட்டவர்கள்
<br>அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று
<br>இந்த உடன்படிக்கை உண்டானது.
<br>இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
<br>இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.
 
<br>16 ஏனெனில் விருப்ப ஆவணம் ஒன்று இருக்கிறது என்றால்
<br>15 மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால்
<br>அதனை எழுதியவர் இறந்துவிட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
<br>நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.
<br>17 சாவுக்குப் பின்னரே விருப்ப ஆவணம் உறுதிபெறும்.
<br>16 இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல,
<br>அதை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லுபடியாகாது.
<br>அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார்.
<br>18 அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும்
<br>17 இவரைப் பற்றி,
<br>இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை.
<br><blockquote>"மெல்கிசதேக்கின் முறைப்படி
<br>19 திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம்
<br>நீர் என்றென்றும் குருவே" </blockquote>
<br>மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின்,
<br>என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது. [3]
<br>கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள்
<br>18 இவ்வாறு, முந்திய கட்டளை வலிமையும் பயனும் அற்றுப் போனதால்,
<br>இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து
<br>அது நீக்கப்பட்டு விட்டது.
<br>கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால்
<br>19 ஏனெனில், திருச்சட்டம் எதையும் முழு நிறைவுள்ளதாய் ஆக்கவில்லை.
<br>உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்;
<br>இப்போதோ, அதைவிடச் சிறந்ததொரு எதிர்நோக்கு அளிக்கப்படுகிறது.
<br>20 தெளிக்கும்போது,
<br>இந்த எதிர்நோக்கு வழி நாம் கடவுளை அணுகிச் செல்கிறோம்.
<br><blockquote>"கடவுள் உங்களோடு செய்துள்ள
<br>20 இவரது குருத்துவப் பணியோ ஆணையிட்டு அளிக்கப்பட்ட ஒன்று;
<br>உடன்படிக்கையின் இரத்தம் இதோ" </blockquote>
<br>லேவியர் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை.
<br>என்றார். [8]
<br><blockquote>21 "நீர் என்றென்றும் குருவே என்று
<br>21 அவ்வாறே, கூடாரத்தின் மீதும் வழிபாட்டுக் கலன்கள் அனைத்தின்மீதும்
<br>ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்.
<br>அவர் இரத்தத்தைத் தெளித்தார். [9]
<br>அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்" </blockquote>
<br>22 உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே
<br>என்று கடவுள் அவரிடம் ஆணையிட்டுக் கூறினார் அன்றோ! [4]
<br>இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன.
<br>22 இவ்வாறு இயேசு எவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்குக்
<br>இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. [10]
<br>காப்புறுதி அளிப்பவராயிருக்கிறார்!
 
===கிறிஸ்துவின் பலி பாவங்களைப் போக்குகிறது===
<br>23 மேலும், அந்தக் குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால்
<br>தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை.
<br>வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர்.
<br>24 இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால்,
<br>மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.
<br>25 ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை
<br>அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்;
<br>அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.
 
<br>23 ஆதலின், விண்ணகத்தில் உள்ளவற்றின் சாயல்களே
<br>26 இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார்.
<br>இத்தகைய சடங்குகளால் தூய்மை பெறவேண்டுமென்றால்,
<br>இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர்,
<br>மண்ணகத்தில் உள்ளவை
<br>பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.
<br>இவற்றிலும் சிறந்த பலிகளால் அல்லவா தூய்மை பெறவேண்டிருக்கும்!
<br>27 ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல,
<br>24 அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும்
<br>முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும்
<br>உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான
<br>பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர்
<br>இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல்
<br>நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை.
<br>விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
<br>ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி
<br>அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.
<br>இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார். [5]
<br>25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார்.
<br>28 திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள்.
<br>அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார்.
<br>ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர்,
<br>அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.
<br>ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம்
<br>26 அவ்வாறு செய்திருப்பாரென்றால்,
<br>என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.
<br>உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும்.
<br>அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து,
<br>பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.
<br>27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்.
<br>பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.
<br>28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு,
<br>ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.
<br>அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார்.
<br>ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல,
<br>தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
 
 
;குறிப்புகள்
[1] 79:1,2 = தொநூவிப 1426:171-30; 25:31-40, 23-2030.
<br>[2] 79:53 = எண்விப 1826:2131-33.
<br>[3] 9:4 = விப 30:1-6; 25:10-16; 16:33; எண் 17:8-10; இச 10:3-5.
<br>[3] 7:17 = திபா 110:4.
<br>[4] 79:215 = திபாவிப 11025:418-22.
<br>[5] 79:276 = லேவிஎண் 918:72-6.
<br>[6] 9:7 = லேவி 16:2-34.
<br>[7] 9:13 = லேவி 16:15,16; எண் 19:9, 17-19.
<br>[8] 9:19,20 = விப 24:6-8.
<br>[9] 9:21 = லேவி 8:15.
<br>[10] 9:22 = லேவி 17:11.
 
 
==அதிகாரம் 8 10==
==''56. இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையின்பலியின் மேன்மை''==
===புதிய உடன்படிக்கையின் தலைமைக் குரு இயேசுவே===
<br>1 வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை;
<br>அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது.
<br>எனவேதான், ஆண்டுதோறும் இடைவிடாமல் செலுத்தப்படும்
<br>அதே பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமையில்லை.
<br>2 அவ்வாறு இருந்திருந்தால், பலி செலுத்துவது நின்றிருக்கும் அல்லவா?
<br>ஏனெனில், வழிபடுபவர்கள் ஒரே முறையில் தூய்மை அடைந்திருந்தால்,
<br>பாவத்தைப்பற்றிய உணர்வே அவர்களிடம் இராதே!
<br>3 மாறாக, பாவங்கள் நீங்கவில்லை என்பதை அந்தப் பலிகள் ஆண்டுதோறும் <br>நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றன.
<br>4 ஆம், காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தம்
<br>பாவங்களைப் போக்க முடியாது.
 
<br>5 அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது,
<br>1 இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே
<br><blockquote>"பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை,
<br>இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து.
<br>ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.
<br>இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின்
<br>6 எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
<br>வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். [1]
<br>7 எனவே நான் கூறியது:
<br>2 அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட
<br>என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
<br>உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.
<br>என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது" </blockquote>
<br>என்கிறார். [1]
<br>8 திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்
<br><blockquote>"நீர் பலிகளையும் காணிக்கையையும் எரிபலிகளையும்
<br>பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை;
<br>இவை உமக்கு உகந்தவையல்ல" </blockquote>
<br>என்று அவர் முதலில் கூறுகிறார்.
 
<br>9 பின்னர்
<br>3 ஒவ்வொரு தலைமைக் குருவும்
<br><blockquote>"உமது திருவுளத்தை நிறைவேற்ற,
<br>காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.
<br>இதோ வருகின்றேன்" </blockquote>
<br>எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும்
<br>என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார்.
<br>ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.
<br>10 இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து
<br>4 உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார்.
<br>ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம்
<br>ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த
<br>நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
<br>ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள்.
<br>5 இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே.
<br>மோசே கூடாரத்தை அமைத்தபோது,
<br><blockquote>"மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி
<br>நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்" </blockquote>
<br>என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது. [2]
<br>6 ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட
<br>மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார்.
<br>ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு,
<br>இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை
<br>முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.
 
<br>11 ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது
<br>7 முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின்,
<br>மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார்.
<br>இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.
<br>அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. [2]
<br>8 ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிக் சொன்னது இதுவே:
<br>12 ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக
<br><blockquote>"இதோ, நாள்கள் வருகின்றன.
<br>என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு,
<br>அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும்
<br>கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.
<br>யூதாவின் வீட்டாரோடும்
<br>13 அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். [3]
<br>புதிய உன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன்" </blockquote>
<br>14 தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால்
<br>என்கிறார் ஆண்டவர்.
<br>என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.
<br><blockquote>9 'எகிப்து நாட்டிலிருந்து
<br><blockquote>15-16 இதுபற்றித் தூய ஆவியாரும்,
<br>அவர்களுடைய மூதாதையரைக்
<br>"அந்நாள்களுக்குப்பிறகு
<br>கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது
<br>அவர்களோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே:
<br>நான் அவர்களோடு செய்துகொண்ட
<br>என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;
<br>உடன்படிக்கையைப் போன்று இது இராது.
<br>அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்" [4]</blockquote>
<br>ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை
<br>என்று நமக்குச் சான்று பகர்கிறார்.
<br>அவர்கள் மீறிவிட்டார்கள்;
<br>இவ்வாறு சொன்ன பின்,
<br>நானும் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை' </blockquote>
<br>17 "அவர்களது தீச்செயலையும்
<br>என்கிறார் ஆண்டவர்.
<br>அவர்களுடைய பாவங்களையும்
<br>10 'அந்நாள்களுக்குப் பின்
<br>இனிமேல் நினைவுகூர மாட்டேன்" </blockquote>
<br>இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே:
<br>என்றும் கூறுகிறார்.
<br>என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்;
<br>18 எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின்
<br>அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்.
<br>பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.
<br>நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;
<br>அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' </blockquote>
<br>என்கிறார் ஆண்டவர்.
<br><blockquote>11 இனிமேல் எவரும்
<br>'ஆண்டவரை அறிந்து கொள்ளும்' எனத்
<br>தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ
<br>கற்றுத் தர மாட்டார்.
<br>ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை
<br>அனைவரும் என்னை அறிந்துகொள்வர்.
<br>12 அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன்.
<br>அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.'" [3]</blockquote>
 
===கடவுளிடம் நெருங்கி வருதல்===
<br>13 "புதியதோர் உடன்படிக்கை" என்பதால்,
 
<br>முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார்.
<br>19-20 சகோதர சகோதரிகளே,
<br>பழமையானதும் நாள்பட்டதும் விரையில் மறையவேண்டியதே.
<br>இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம்.
<br>இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.
<br>ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார்.
<br>இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.
<br>21 மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற
<br>பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.
<br>22 ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும்
<br>தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய்,
<br>நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும்
<br>அவரை அணுகிச் செல்வோமாக. [5]
<br>23 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.
<br>எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித்
<br>தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.
<br>24 அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும்
<br>ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.
<br>25 சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை.
<br>நாம் அவ்வாறு செய்யலாகாது;
<br>ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக.
<br>இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்;
<br>எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.
 
<br>26 உண்மையை அறிந்தபின்னரும், வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால்,
<br>இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது.
<br>27 மாறாக, அச்சத்தோடும் நாம் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பும்,
<br>பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும். [6]
<br>28 மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல்,
<br>இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது. [7]
<br>29 அப்படியென்றால், கடவுளுடைய மகனையே காலால் மிதித்தவர்,
<br>தம்மைத் தூய்மைப்படுத்திய உடன்படிக்கையின் இரத்தத்தையே தீட்டு என்று கருதியவர்,
<br>அருள்தரும் ஆவியாரையே பழித்தவர்
<br>எத்துணைக் கொடிய தண்டனையைப் பெற வேண்டியவர் என்பதை எண்ணிப் பாருங்கள். [8]
 
<blockquote>30 "பழி வாங்குவதும் கைம்மாறளிப்பதும்
<br>எனக்கு உரியன" </blockquote>
<br>என்றும்
<br><blockquote>"ஆண்டவரே தம் மக்களுக்குத்
<br>தீர்ப்பு அளிப்பார்" </blockquote>
<br>என்றும் உரைத்தவர் யார் என்பது நமக்குத் தெரியுமன்றோ? [9]
<br>31 வாழும் கடவுளின் கைகளில் அகப்படுவது அஞ்சத்தக்கது அல்லவா?
 
<br>32 முன்னைய நாள்களை நினைவு கூருங்கள்.
<br>நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட
<br>துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.
<br>33 சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி,
<br>வேடிக்கைப் பொருளானீர்கள்.
<br>வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.
<br>34 கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள்.
<br>உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள்.
<br>ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.
<br>35 உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள்.
<br>இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு.
<br>36 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி,
<br>அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.
 
<br>37 இன்னும்,
<br><blockquote>'மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது;
<br>வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.
<br>38 நேர்மையுடன் நடக்கும் என் அடியார்,
<br>நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்.
<br>எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால்
<br>அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.' [10]</blockquote>
 
<br>39 நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல.
<br>மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.
 
 
;குறிப்புகள்
[1] 810:15-7 = திபா 11040:16-8.
<br>[2] 810:511 = விப 2529:4038.
<br>[3] 810:8-12,13 = எரேதிபா 31110:31-341.
<br>[4] 10:16 = எரே 31:33.
<br>[5] 10:22 = லேவி 8:30; எசே 36:25.
<br>[6] 10:27 = எசா 26:11.
<br>[7] 10:28 = இச 17:6; 19:15.
<br>[8] 10:29 = விப 24:8.
<br>[9] 10:30 = இச 32:35,36.
<br>[10] 10:37,38 = அப 2:3,4.
 
 
(தொடர்ச்சி): [[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 911 முதல் 1013 வரை|எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 911 முதல் 1013 வரை]]