திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 52:
 
 
<FONT COLOR="#25587E "><big> '''தொடரமைப்பு:''' </big>இகல் இல்லாஎன்னும் எவ்வநோய்எவ்வ நோய் நீக்கின், தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் </big></FONT>
 
 
; இதன்பொருள்: இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யு நோயை ஒருவன் தன்மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும்= அவனுக்கு அந்நீக்குதல், எஞ்ஞான்றும் உளனாதற்கு ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்: தவல் இல்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில் விளக்கம் வெளிப்படை. யாவரு நண்பர்ஆவார், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களான் புகழ்பெறும் என்பதாம்.
; உரை விளக்கம்:
 
 
வரிசை 73:
 
 
; இதன்பொருள்: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்= அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்: 'துன்பத்துட் துன்பம்': பலரொடு பொருது வலிதொலைதலான் யாவர்க்கும் எளியனாய் உறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், இகல் என்னும் என்றார். 'இன்பத்துள் இன்பம்': யாவரு நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.
; உரை விளக்கம்:
 
 
வரிசை 91:
 
 
; இதன்பொருள்: இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை= தம்முள்ளது மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்து ஒழுகவல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார்= வெல்லக் கருதும் தன்மயுடையார் யாவர்?
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்: இகலை ஒழிந்து ஒழுகல் வேந்தார்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், வல்லாரை என்றும், யாவர்க்கும் நண்பர் ஆகலின், அவரை வெல்லக் கருதுவார் யாரும்இல்லை என்றும் கூறினார்.
; உரை விளக்கம்:
:இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.