திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 133:
; உரை விளக்கம்: 'இன்னாவறிவு', தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றிவழி நின்றார்க்கு உளதாவது, காணப்படும் பயத்ததாகலின் மெய்ந்நூல் எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார்.
:இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
 
 
 
===குறள் 858 (இகலிற் ) ===
வரி 145 ⟶ 147:
 
 
; இதன்பொருள்: இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்= தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றியவழி, அதனை எதிர்தலை ஒழிதல் ஒருவனுக்கு ஆக்கமாம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்= அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின், கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: எதிர்தல்: ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.
 
===குறள் 859 (இகல்காணா ) ===