மணிமேகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + ==5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை==
சி →‎5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: காதைகள்5 முதல் 30 வரையிலான உட்பிரிவுகள் உருவாக்கம்
வரிசை 17:
#'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு<br />இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்<br />குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட<br />மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய<br />வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்<br />மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!<br />மாசு அறத் தெளிந்த மணி நீர் இலஞ்சி<br />பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று<br />ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை<br />அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப<br />கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு<br />கம்புள் சேவல் கனை குரல் முழவா<br />கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!<br />இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து<br />வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்<br />விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய<br />கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த<br />வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!<br />மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து<br />தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்<br />அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்<br />செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு<br />எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி<br />மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்!' எனப்<br />பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட<br />மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி<br />மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்<br />உதயகுமரன் உரு கெழு மீது ஊர்<br />மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய<br />கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து<br />கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு<br />இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்<br />இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி<br />மயங்கு கால் எடுத்த வங்கம் போல<br />காழோர் கையற மேலோர் இன்றி<br />பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து<br />கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்<br />பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு<br />இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்<br />ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது<br />பாகும் பறையும் பருந்தின் பந்தரும்<br />ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப<br />நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்<br />காலவேகம் களி மயக்குற்றென<br />விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி<br />கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி<br />அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்<br />மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி<br />கார் அலர் கடம்பன் அல்லன் என்பது<br />ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்<br />நாடக மடந்தையர் நலம் கெழு வீதி<br />ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்<br />சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி<br />வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி<br />தகரக் குழலாள் தன்னொடு மயங்கி<br />மகர யாழின் வான் கோடு தழீஇ<br />வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்<br />எட்டிகுமரன் இருந்தோன் தன்னை<br />'மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!<br />யாது நீ உற்ற இடுக்கண்!' என்றலும்<br />ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு<br />பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி<br />மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு<br />எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்<br />'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்<br />தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்<br />மாதவி பயந்த மணிமேகலையொடு<br />கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற<br />நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி<br />வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது<br />இது யான் உற்ற இடும்பை' என்றலும்<br />மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி<br />'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி<br />ஈங்கு யான் வருவேன்' என்று அவற்கு உரைத்து ஆங்கு<br />ஓடு மழை கிழியும் மதியம் போல<br />மாட வீதியில் மணித் தேர் கடைஇ<br />கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்<br />தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்<br />"சித்திராபதியோடு உதயகுமரன் உற்று<br />என்மேல் வைத்த உள்ளத்தான்" என<br />வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்<br />கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்<br />ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!<br />ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு?' என<br />அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்<br />சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்<br />பளிக்கறை மண்டபம் பாவையைப் 'புகுக' என்று<br />ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ<br />ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை<br />நீங்காது நின்ற நேர் இழை தன்னை<br />கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி<br />பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்<br />பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்<br />தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்<br />அரசு இளங் குமரன் 'ஆரும் இல் ஒரு சிறை<br />ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்<br />வளர் இள வன முலை' மடந்தை மெல் இயல்<br />தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?<br />விளையா மழலை விளைந்து மெல் இயல்<br />முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?<br />செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி<br />வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?<br />மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை<br />தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்<br />பொதி அறைப் பட்டோ ர் போன்று உளம் வருந்தி<br />மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்<br />'இளமை நாணி முதுமை எய்தி<br />உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு<br />அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்<br />செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ ?<br />அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்<br />வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி<br />வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது<br />புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது<br />மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை<br />பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்<br />புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை<br />அவலம் கவலை கையாறு அழுங்கல்<br />தவலா உள்ளம் தன்பால் உடையது<br />மக்கள் யாக்கை இது என உணர்ந்து<br />மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்'<br />என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்<br />சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்<br />பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்<br />இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்
 
== 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை ==
== 6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை ==
== 7. துயிலெழுப்பிய காதை ==
== 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை ==
== 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை==
== 10. மந்திரம் கொடுத்த காதை ==
== 11. பாத்திரம் பெற்ற காதை ==
== 12. அறவணர்த் தொழுத கதை ==
== 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை ==
== 14 பாத்திர மரபு கூறிய காதை ==
== 15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை ==
== 16. ஆதிரை பிச்சையிட்ட காதை ==
== 17. உலக அறவி புக்க காதை ==
== 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை==
== 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை ==
== 20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை ==
== 21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை ==
== 22. சிறை செய் காதை ==
== 23. சிறை விடு காதை ==
== 24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை ==
== 25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை==
== 26 வஞ்சி மாநகர் புக்க காதை ==
== 27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை ==
== 28. கச்சி மாநகர் புக்க காதை ==
== 29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை ==
== 30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை==
 
 
"https://ta.wikisource.org/wiki/மணிமேகலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது