உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
==ரங்கோன் ராதா பக்கத்தில் புதினம் என்னும் பகுப்பு தேவை==
நூலகத்தில் நூல்களை நூலின் தலைப்பு (Title) நூலின் பொருள்/வகை (Subject), நூலாசிரியரின் பெயர் (Author's Name) என மூன்று வகையில் பிரிப்பர். அவ்வகையிலேயே ரங்கோன் ராதா என்னும் நூலை நூலின் பொருள்/வகை என்னும் அடிப்படையில் புதினங்கள் பக்கத்தில் பதிந்தேன். ரங்கோன்ராதா என்னும் புதினத்தை எழுதியவர் யார் எனத் தெரியாதவர், அதனைப் புதினங்கள் என்னும் பக்கத்தில்தான் தேடுவார்; அண்ணாவின் புதினங்கள் என்னும் பக்கத்தில் தேடமாட்டார். எனவே கல்கி. மு.வ. எழுதிய புதினங்களின் பெயர்கள் புதினங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருப்பதைப் போலவே, ரங்கோன்ராதா என்னும் புதினத்தின் பெயரும் அப்பக்கத்தில் இடம்பெற வேண்டும். நன்றி--[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 12:09, 18 அக்டோபர் 2013 (UTC)
 
: அதிகமான நூல்கள், நூலகத்தில் வரும்பொழுது இன்னும் சிக்கல் அதிகமாகும். கல்கி, மு.வ. போன்றோர் எழுதிய புதினங்களும் விரைந்து அவர்களுடைய பெயர்களில் நகர்த்தப்படும். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 12:57, 18 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது