அரிஅரவேலன்
Joined 13 ஆகத்து 2012
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
:::::நண்பரே!எழுத்தாளரின் பெயரை மட்டும் அறிந்து அவர் எழுதிய புதினங்கள் யாவை என அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு எழுத்தாளரின் புதினம் (எ.கா. அண்ணாவின் புதினம்) என்பது பயன்படும். மாறாக புதினத்தின் பெயரை மட்டும் தெரிந்த எழுதியவரின் பெயரை அறியாதவருக்கு அப்புதினத்தை அடைய புதினம் என்னும் பதிப்புதான் உதவும். இப்பகுப்பு எப்படிச் சிக்கலை உருவாக்கும் என எனக்குப் புரியவில்லை. விளக்குங்கள்!--[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 11:16, 20 அக்டோபர் 2013 (UTC)
:::::: வணக்கம் நண்பரே, நீங்கள் சொல்ல விரும்புவது, [[நந்தவனத்தில் ஓர் ஆண்டி]] என்ற நூல் வேண்டும், எழுதியவர் யாரென்று தெரியாது. எவ்வாறு கண்டுபிடிப்பது ? நமது விக்கிமூலத்தில் உள்ள தேடுதல் பெட்டியில் இப்பெயரை இட்டால் அப்பக்கத்திற்கே கொண்டுபோய் விடும். ஆசிரியர் அல்லது பிற தகவல்கள் தேவையில்லை. இப்போது, புதினம் என்ற பகுப்பிற்கு சென்றால் ஆசிரியர் வாரியாக புதினங்கள் காட்டப்படும். நாம் ஒருவேளை ஒரே பகுப்பில் அனைத்து கட்டுரைகளையும் இணைக்கும் போது, தேடுவதற்கு சற்று கடினமாக இருக்கும். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 06:29, 21 அக்டோபர் 2013 (UTC)
|