திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 192:
;உரை விளக்கம்: உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத் தொழில்மேல் நின்றன; அவற்றான் பூண்டல், ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை எய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிதாகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார்.
:இதனால் பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1080 (எற்றிற்கு ) ===
வரி 201 ⟶ 203:
 
 
<FONT COLOR=" #800517 "><big> <B>தொடரமைப்பு: கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர், எற்றிற்கு உரியர்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்:
 
;இதன் பொருள்: கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர்= கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பம் உற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்;
:எற்றிற்கு உரியர்= அதுவன்றி, வேறு எத்தொழிற்கு உரியர்?
 
;உரை விளக்கம்:
 
;உரை விளக்கம்: உணவு இன்மையாகப் பிறிதாக ஒன்று வந்துற்ற துணையான் என்பது தோன்ற, 'ஒன்று உற்றக்கால்' என்றும், கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியர் அல்லர் என்பது குறிப்பெச்சம்.
:இதனால், தாம் பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.
 
===ஒழிபியல் முற்றிற்று===