திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 96:
 
; உரை விளக்கம்: பண்பானே அன்றித் தொழிலானும் ஒவ்வாதென்பான் 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையிற் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.
 
 
 
===குறள் 1115 (அனிச்சப்பூ ) ===
வரி 111 ⟶ 113:
 
 
; இதன்பொருள்: அனிச்சப்பூக் கால் களையாள்= இவள் தன்மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்;
; இதன்பொருள்:
:நுசுப்பிற்கு நல்ல பறை படாஅ = இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: அம்முகிழ்ப் பாரம் பொறாமையின், இடை முரியும்; முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற்பறையே படுவது என்பதாம். மக்கட்குரிய சாக்காடும், பறைபடுதலும் இலக்கணைக்குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.
 
===குறள் 1116 (மதியு ) ===