திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 66:
; இதன்பொருள்: கருமணியிற் பாவாய் நீபோதாய்= என்கண்ணின் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்குநின்றும் போதருவாயாக;
:யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை= போதராது இருத்தியாயின், எம்மால் விரும்பப்பட்ட திருநுதலை உடையாட்கு இருக்க இடம் இல்லையாம்.
; உரை விளக்கம்: யான் காணாது அமையாமையின், இவள் புறத்துப் போகற்பாலள்அன்றி என்கண்ணுள் இருக்கற்பாலள், இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்து நீபோதுவாயாக என்பதாம்.
===குறள் 1124 (வாழ்தலுயிர்க் ) ===
|