திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
 
 
==அதிகாரம் 8 121. நினைந்தவர் புலம்பல் ==
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, முன்கூடிய ஞான்றை இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமைஎய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம்,
; அதிகார முன்னுரை:
 
 
===குறள் 11201 ( உள்ளினுந்) ===
 
:<small><b><font color="purple"> (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. )</font></b></small>
 
 
<B>உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்</B> ( ) <B><FONT COLOR=" "> உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்</FONT></B>
<B></B> ( ) <B><FONT COLOR=" "> </FONT></B>
 
<B>கள்ளினுங் காம மினிது.</B> (01) <B><FONT COLOR=" "> கள்ளினும் காமம் இனிது.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது.<br /> </big> </B> </FONT>]